Saturday, January 8, 2011

[vallalargroups:3835] சன்மார்க்க சங்கம் தளைத்து

எங்கள் ஊரில் இருக்கும் சத்திய ஞா ன  சபை வளர்ச்சி அடைய தங்களுக்கு தெரிந்த வழி முறைகளை தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்

சன்மார்க்க சங்கம் தளைத்து ஓங்க அருள் புரிய என் ஆண்டவரை வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
முருகதாசன்
வள்ளலார் அச்சகம், குருசிலபட்டு.
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் தமிழ்நாடு


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

1 comment:

  1. ஆன்மநேய அன்புடைய ச்கோதரர் அவர்களுக்கு வந்தனம்.சமரச சுத்த சன்மர்க்க சத்திய சங்கத்தை வளர்ச்சியடைய வேண்டுமென்றால்,முதலில் நம்மால் முடிந்த அளவுற்கு ஜீவகாருண்யம் செய்து வரவேண்டும்.கடவுள் ஒருவரே என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை மக்களுக்கு உணர்த்தவேண்டும்.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை மக்களுக்கு போதித்து,அதன்படி நாம் நடக்கவேண்டும்,அப்படி செயது வந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார்.மக்கள்ந்ம பின் தொடர்வார்கள்.சன்மார்கக் சங்கம் தன்னைத்தானேவளரும்,கவலைப்பட வேண்டாம்.ஜீவகாருண்யம் உள்ள் அன்பர்கள் தானேவந்து உதவி செய்வார்கள்.ஆதி அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள்,சுகம் பெறவிழைவீர்.நீவீர் மேலே ஏறும்வீதி மற்றைய வீதிகள் கீழ் செல்லும் வீதி.என்பதை உண்மையுடன உணர்ந்து செயல்பட்டால்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மேலே ஏற்றிவைப்பார்.அவரேசன்மார்க்க சங்கத்தை நடத்துவார்.உலகமெலாம் போற்ற் ஒளிவடிவனாகி இளக அருள்செய்தான் இசைந்து என்று வள்ள்லார் சொல்லுவார்.ஆண்டவர் அருள்புரிவார்.யாவும் நலமுடன் நடக்கும்.அன்புடன்;- கதிர்வேலு.

    ReplyDelete

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)