Thursday, May 27, 2010

[vallalargroups:3038] “சர்வ வல்லபவராகிய தனித் தலைமை” கடவுள் யார் ? (வள்ளலார்)

வள்ளலார் தாம் கைப்பட எழுதிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில்" இருந்து ..

 

"இயற்கை உண்மை நிறைவாகி உள்ள " ஓர் சுத்த சிவானுபவ வெளியில், 

"இயற்கை  விளக்க நிறைவாகி விளங்கிய" அருட்பெருஞ்சோதி சொரூபராய்,  

"இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய" சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை,    

எல்லா உயிர்களும் இன்படைதல் பொருட்டு திருவுளக் கருணையால் செய்து அருளுகின்ற

சர்வ வல்லபவராகிய தனித் தலைமை கடவுளே ...................... (வள்ளலார்)

  

"சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" கடவுள் யார் ?
எல்லா உயிர்களும் இன்படைதல் பொருட்டு திருவுளக் கருணையால் செய்து அருளுகின்ற சர்வ வல்லபவராகிய தனித் தலைமை கடவுளே. 
    1. "இயற்கை உண்மை",
    2. "இயற்கை  விளக்கம்"
    3. "இயற்கை இன்பம்
"சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" எங்கே இருக்கிறார் ?
"இயற்கை உண்மை நிறைவாகி உள்ள " ஓர் சுத்த சிவானுபவ வெளியில் இருக்கிறார்.
  1.  "சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" எவ்வாறு இருக்கிறார் ?
    "இயற்கை  விளக்க நிறைவாகி விளங்கிய" அருட்பெருஞ்சோதி சொரூபராய் இருக்கிறார்.
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)