Thursday, January 17, 2019

[vallalargroups:6074] ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற...

கொல்லாமை புலால் உண்ணாமை 
இவ்விரு ஒழுக்கங்களில் நிற்காதவர்களுக்கு திருக்கறள் மற்றும் திருவருட்பாவில் 
பி ஹெ ச் பட்டம் பயிலவே அனுமதிக்கக் கூடாது.  இதனை சட்டமாக அறிவிக்கவண்டும் அப்பதான் இதன் பெருமையும் புனிதமும் காக்கப்படும் .

அடிமாட்டுக்கு அதாவது வெட்டுக்கு மாட்டை விலைக்கு விக்கிறவன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுறான்.
கொல்லாமை புலால் உண்ணாமை ஒழுக்கத்திற்கு வராதவன் திருவள்ளுவர் தினம் கொண்டாடுறான்.
அப்பா அம்மாவை காப்பாத்தாம நடுரோட்ல விடடவன் தைப்பூச ஜோதி தரிசனம் பார்த்துட்டு ஜீவகாருண்யம் பேசுகிறான்.

சாதயும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி என்று படித்துக்கொண்டே சாதிபார்த்துதான் பெண் கொடுக்கிறான் எடுக்கிறான்.

காதில் இவ்வளவு பெரிய ஓட்டை போட்டவர்ககு சின்ன ஓட்டை போடத்தெரியாதா என்று பேருபதேசம் படிக்கிறானுங்க 50 ,60 சன்மார்க்கியானாலும் நகையனிஞ்சிகிட்டு குளுக்குவதும் மினக்குவதமாகத்தான் இருக்காங்க.

இதெல்லாம் ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டா எல்லா திருடனும் ஒன்னு சேர்ந்து உதைக்கவர்ரானுங்க 
ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற அல்லது சம்ஹாரம் பன்ற ஆற்றலைக் கொடு ஆண்ட வா ,ஆள்ற வா,ஆளப்போற வா,கிளம்பி வா!வா!!வா!!!

திருச்சிற்றம்பலம்.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)