Sunday, May 28, 2017

[vallalargroups:5658] ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்தி என்ற நூலுக்கு கொடுத்த விளக்கத்தின் சுருக்கம்

வள்ளலார் என்னும் இராமலிங்கசுவாமிகளால் 
ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்தி என்ற நூலுக்கு கொடுத்த விளக்கத்தின் சுருக்கம் 
பொருள் ஒருவாறு 
//////////////////////////////////

ஆன்மதத்துவஙகளை 36 யும் கடந்த நிலையில் உள்ளது தத்துவாதீத நிலை  இதன்காரியம் 
யோகநிவா்த்தி =தியானம் தவம் யோகம் ஆகிய உறுப்பு செயல்பாடுகளை தவிா்த்து ஞானத்தை அடையசெய்தல் 

கிரியைநிவா்த்தி =மனதால் செயல் படம் அனைத்துச் செயல்பாட்டையும் நீக்குதல் 

விரத்திவிளக்கம் =ஒழுக்கமுடனும் விரதமுடனும் வாழும் நிலையை தெரிவித்தல் 

துறவுதன்மை =உடல் பொருள் ஆவி இந்த மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்து வாழ்தல் 

அருளவத்தைத் தன்மை =ஆன்மாவிற்கு நன்மை தீமைகளை விளக்கிக் கொடுத்து பக்குவபடுத்தும் நிலைகள் 

வாதனைமாண்டாா்த் தன்மை =உலக மலங்கள் {ஆணவம் கன்மம் மாயை } மூன்றையும் கடந்தநிலை சிவநிலை 

நிலைஇயல்பு =ஆன்மஅறிவே வடிவாய் இருக்கும் இயற்கை குணம் 

இவைகள் 15 நிலைகளும்
தெரிவிக்கும் நிலைகள் 7

1ஆன்மதரிசனம் 
2அருள்தரிசனம் 
3பரைதரிசனம் 
4பரையோகம் 
 5 பரையோகநீக்கம் 
6 போதஒழிவு 
7இன்பபேறு {சத்து சித்து ஆனந்தம்} 

இந்த 7 நிலையும் கூறுகின்ற நிலைகள் 4ஆகும் 

1சுத்த சாியை 
2சுத்த கிரியை
3சுத்த யோகம் 
4சுத்த ஞானம் 
என நான்கு பாதம் ஆகும் 

இவைகளின் அனுபவமே சுருதி குரு அனுபவமாகும் 

இது மெய்வீட்டின்,{உண்மை நிலையின்} தாயாகும் 

இதன் முடிவு எல்லை 10 ம் எழுத்துவரை ஆகும் 
அதாவது ஒ என்ற எழுத்தின் விளக்கம் ஆகும் 

இது மேலும் உள்ள 4 எழுத்துக்களை குறியிட்டு காட்டும்  

அதாவது ஃ என்ற எழுத்துவரை காட்டகூடியது 
இது திருவடியை குறிக்ககூடிய நிலைகளாகும் 

அதாவது சிற்சபை பொற்சபை ஞான சபை 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)