Saturday, April 28, 2012

[vallalargroups:4534] சாது. ராதா கிருஷ்ணன் (வயது 82): சென்னை, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வள்ளலார் சன்மார்க்க சபை



---------- Forwarded message ----------
From: Mahesh kumar <velmahesh@gmail.com>
Date: 2012/4/26
Subject: சென்னை, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வள்ளலார் சன்மார்க்க சபை சாது. ராதா கிருஷ்ணன் (வயது 82)
To: Vallalar Groups <vallalargroups@gmail.com>, vallalargroups <vallalargroups@googlegroups.com>


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் ..

வள்ளலார் வழியில்  அன்பர்கள் எல்லாருக்கும் பரிச்சயமான   சென்னை  கிழக்கு  தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார் சன்மார்க்க சபை மூலமாக  செயல்பட்ட   சாது. ராதா கிருஷ்ணன் (வயது 82)  21-04-2012  SATURDAY அன்று வள்ளலார்  திருவடி சேர்ந்தார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.         
வடலூர் ஞான சபை போன்றே சென்னை  கிழக்கு  தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார் சன்மார்க்க சபையில் ஞான சபை [சிற்சபை + பொற்சபை ] அதே வடிவில் நிறுவி அங்கு எப்படி நிகழ்சசிகள் நடைபெறுகிறதோ அதேபோல் இங்கும் நடைபெற வேண்டும் என்று நிகழ்ச்சிகள் நடப்பிதார்கள். 

தருமசாலையும் நிறுவியுள்ளார்கள். அன்பர்கள் உதவியால் தாம்பரம் பேருந்து நிலையம் , பொது இடங்களிலும் அவர்களே மிதிவண்டிய்ல் கொண்டு போய் தேவைப்படுவோருக்கு தினமும் உணவு பொட்டலங்களை கொண்டு சேர்த்தவர்.

சுமார் முப்பது ஆண்டுக்கும்  மேலாக இச்சபை மூலம் செயல்பட்டு வந்தார்கள்.  சென்னையுல் உள்ள பழமையான சபைகளில் இதுவும் ஓன்று.

2007 ஆண்டு விமரிசையாக 25 ம ஆண்டு விழh    நடப்பிதார்கள். 5 நாட்கள் தொடர்ந்து 10,000 ம பேருக்கும் அன்னதானம் நடந்தது.
அன்பர்கள் விழாவை சிறப்பான முறையுல் நடத்தினார்கள் ...
 மழையூர் சதாசிவம் கச்சேரி ஒருநாளும்,
பட்டிமன்ற புகழ்  லியோனியுன் பட்டிமன்றம் (வள்ளலார் வலியுறுத்தியது சாகா கல்வியா ? சீர்திருத்தமா
?)  மற்றும் ,
புஷ்பவனம் குப்புஸ்வாமியுன் கச்சேரி (வள்ளலார் பாடல்கள் ),
ஊரன் அடிகள், அப்போதை

சென்னை தலைமை நீதிபதி,
வள்ளலார் அடியவர்கள்  கலந்து கொண்ட   ஒரு பிரம்மாண்ட   எழுச்சி நிகழ்ச்சியாக 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது .

Address :

Vallalaar sanmarga Sangam,
No.8, 4th Street, Anandapuram,
East Tambaram,Chennai-59.


ஜீவ காருண்ய பணியை இடைவிடாமல் செய்தவர் .
ஜீவ காருண்யத்தையே கடை பிடித்து வாழ்ந்தவர்கள்.

அவர்கள் தொடர்ந்த  பணிகள் அடியார்கள் வழியுல்  மேலும்  சிறக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்...

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க




--
Inbutru Vazga,
Dear Devotee,


Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)