Monday, August 4, 2008

[vallalargroups:620] Answers : வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள்"

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !!!
 
Dear Sanmarga Friends,
 
Answers for Last week Questions....
 

ஆன்ம லாபம் 

எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே - ஆன்ம லாபம் 

ஆன்ம உருக்கம்

சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.

ஆன்ம அறிவு

1.இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.
2.
துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது

ஆன்ம உரிமை

ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.

ஆன்ம இனம்

துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனம் என்றும்

ஆன்ம காரணம்

சாமானியம் ( சாமானிய  ஜீவன் )

ஆன்ம காரியம்

விசேடம்  ( விசேட ஜீவன் )

ஆன்ம நேயம்

எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல்

ஆன்ம ஒழுக்கம்

யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்

ஆன்ம திருஸ்டி

ஜீவகாருண்யம் உள்ளவர்  ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர்  என்று அறியப்படும்

ஆன்ம இயற்கை விளக்கம்

சீவர்கள் தயவு or ஆன்மாக்கள் தயவு

ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை

உரிமையோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் - : விளைவு - ஒருமை

ஆன்ம இன்ப வாழ்வு

இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு

ஆன்ம இன்ப சுகம்

இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.

ஆன்ம வியாபகம்

மனித தேகத்தில் காரிய படுதல்

 
Anbudan,
Vallalar Karthikeyan

Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 
 
2008/8/2 P.Ravi Kumar <ravi.latha2003@gmail.com>

We can follow Jeva karanuayam in accordance with cababilities of beings,
Poor man can afford nothing but only symapthy he can have .
Rich and powerful man can afford something to other beings.
So Cababilities and jevakaranuyam are proportional.
In the same way vallal peruman has the highest power to deliver good things to our human beings.
That is why we are seeings fast technology development and world is shrinking to a global village and old traditions became outdated.In the same way  we have to increse our capabilities either by wealth or power to deliver good things to others.
 
On 8/1/08, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Vallal Malaradi Vaalga Vaalga

Dear Sanmarga Friends,

வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

ஆன்ம லாபம் 
ஆன்ம உருக்கம்
ஆன்ம அறிவு
ஆன்ம உரிமை
ஆன்ம இனம்
ஆன்ம காரணம்
ஆன்ம காரியம்
ஆன்ம நேயம்
ஆன்ம ஒழுக்கம்
ஆன்ம திருஸ்டி
ஆன்ம இயற்கை விளக்கம்
ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை

அனைத்திற்கும் விடை வள்ளலாரின் "ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்" மற்றும் "உரைநடை பகுதியில் "உள்ளது.

http://www.vallalarspace.com/UraiNadai/Articles/79


Anbudan,
Vallalar Karthikeyan

Click Subscribe to this Vallalargroups

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 






--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)