Sunday, September 11, 2011

[vallalargroups:4325] சத்ய ஞான சபை கிணறு

நான் சமீபத்தில் வடலூர் சென்றிருந்த போது, அங்குஉள்ள கிணற்றில் ( சத்ய ஞான சபை கிணறு )பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக்  குப்பைகளும், இறந்த தவளையும், கிடக்க கண்டேன். மனம்  மிகவும் புண்பட்டது.
வள்ளலார் கங்கைக்கும் இந்த கிணற்றிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி உள்ளார். மக்கள் அந்த தண்ணீரை கால் கழுவ, பாத்திரம் கழுவ மட்டுமே பயன் படுத்தும் நிலையில் உள்ளது. தயவு செய்து இதை கவனிக்க வேண்டும். இறைப்பதர்க்கு மட்டும் இடம் விட்டு அந்த கிணற்றை வலை போட்டு முடுதல் வேண்டும்.
தயவு செய்து இதை கவனித்தல் வேண்டும்.                    நன்றி.   வள்ளி.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)