|
ஞானேந்திரியங்கள்
|
சார்பு/பற்றுக்கோடு
|
உறுப்பாகிய இடம்
|
அறியப்படும் புலன்
|
|
செவி
|
சத்த தன்மாத்திரை
|
செவி
|
ஓசையாகிய புலனை
|
|
தோல்
|
பரிச தன்மாத்திரை
|
தோல்
|
ஊறு என்ற
புலனை
|
|
கண்
|
உருவ(
ரூபம்) தன்மாத்திரை
|
கண்
|
உருவம் என்ற
விடயத்தை
|
|
நாக்கு
|
இரத தன்மாத்திரை
|
நாக்கு
|
சுவையாகிய
புலனை
|
|
மூக்கு
|
கந்த தன்மாத்திரை
|
மூக்கு
|
மணமாகிய
விடயத்தை
|
|
செவி : செவி என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த
தன்மாத்திரையைப் பற்றி நின்று ஓசையாகிய புலனை அறியும்.
தோல் : தோல் என்னும்
இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச
தன்மாத்திரையைப் பற்றி நின்று ஊறு என்ற புலனை அறியும்.
கண் : கண் என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ
தன்மாத்திரையைப் பற்றி நின்று உருவம் என்ற விடயத்தை அறியும்.
நாக்கு :நாக்கு என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத
தன்மாத்திரையைப் பற்றி நின்று சுவையாகிய புலனை நன்றாக அறியும்
மூக்கு : மூக்கு
என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த
தன்மாத்திரையைப் பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும்.
|
|||
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Monday, December 30, 2013
[vallalargroups:5254] ஞானேந்திரியங்கள் - குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம். ...
-
---------- Forwarded message ---------- From: kumaresan krishnamurthy < kumaresh.bcet@gmail.com > Date: 2010/6/15 Subject: The addr...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment