Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Thursday, December 29, 2016
[vallalargroups:5608] Non Veg food affecting kidney Function
Friday, December 16, 2016
[vallalargroups:5607] 15 Dec 2016 Thursday . Vallalar Devotee Chennai Jaganathan Expired
Thursday, December 8, 2016
[vallalargroups:5606] Why buried our body , According to Vallalar can any explain this reason behind this~~??
இங்கு வள்ளலார் கூறியுள்ளதை மேற்கோளாக கொடுக்கின்றேன்.
1. சமாதி வற்புறுத்தல் என எச்சரிக்கை பத்திரிகை கைப்பட எழுதியுள்ளார்கள்.
2. சமாதி வற்புறுத்தல் என பதிகம் இயற்றி உள்ளார்கள்.
சில வாசகங்கள்::
1.சுடுவது கொலை
2. சிரம் நெளிக்க சுடுகின்றீர்
3. சுடுவது அபராதம்
4. பணம் புதைக்க சம்மதிக்கும் நீர் ஏன் பிணம் புதைக்க சம்மதீயீர்?
5.இறந்தவரை எரிப்பது என்பது தூங்குபவனை எரிப்பதற்கு சமம்.
More details read vallalar writings.
அன்புடன்
Tuesday, December 6, 2016
[vallalargroups:5605] முதல்வர் ஜெயலலிதா சன்மார்க்கம் சார்ந்த பணிகள்
முதல்வர் ஜெயலலிதா சன்மார்க்கம் சார்ந்த பணிகள்..
1.ஒரு நாள் கோவில்களில் உயிர் கொலைகள் கூடாது என சட்டம் இயற்றியவர்.
2. அனைத்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தை ஆரம்பித்து ஊக்குவித்தவர்.
சாதாரண மக்களுக்கு 1, 3 5 ரூபாய்க்கு உணவு கொடுக்க ஆரம்பித்தவர்.
மேற்கண்ட பணிகளுக்காக வள்ளற்பெருமானிடம் , சன்மார்க்க பிறவி கிடைக்க பிரார்த்திப்போம்...
Popular Posts
-
Blessed Immortal Soul, I totally agree with the explanation given by Mr.Raja. Let us see what Saivasidhantha philosophy says. Si...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
-- web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெர...
-
Bangalore Monthly Sath Vicharam OneDay Program Bangalore - Monthly SATH-VICHARAM / 9.30 am to 4.30pm/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ரா...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம். ...
-
Bangalore Monthly Sath Vicharam OneDay Program Bangalore - Monthly SATH-VICHARAM / 9.30 am to 4.30pm/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ரா...