Dear.J.Karthikeyan we are explenation the below msgs very good answares so pls continue......... ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUMGARUNAI ARUTPERUM JOTHI A.ELAVARASAN SANMARGA SANGAM NO.34,ANNA STREET, THIRUVALLUVAR NAGAR, ZAMIN PALLAVARAM CHENNAI-600 043 CEL NO.9940656549 MAIL I.D:aarul_jothi@yahoomail.co.in --- On Tue, 4/8/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> Subject: [vallalargroups:1954] வள்ளலாரின் இச்சை -2 To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com> Cc: omegaengineers@gmail.com, vedsri2003@yahoo.co.in Date: Tuesday, 4 August, 2009, 5:09 PM
மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் . அதே சமயத்தில் வள்ளலாருக்கும் வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ? வள்ளலாரின் இச்சை -1 - மண்ணுலகதிலே, உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன். நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்.
வள்ளலாரின் இச்சை -2 -
ஞான "சமரச சுத்த சன்மார்க்க சங்கமே" கண்டு களிக்கவும், -
சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும், -
துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும், -
சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் என கீழ் காணும் பாடலில் கூறுகிறார் Song No : 3406. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும் துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Looking for local information? Find it on Yahoo! Local --~--~---------~--~----~------------~-------~--~----~ To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க -~----------~----~----~----~------~----~------~--~---
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம். ...
-
---------- Forwarded message ---------- From: kumaresan krishnamurthy < kumaresh.bcet@gmail.com > Date: 2010/6/15 Subject: The addr...
|
No comments:
+Grab this
Post a Comment