தீபாவளித் திருநாள் தீபஒளி நன்னாள்.
தீபஒளி ஏற்றித் திருமகளைத் துதிப்போம்!
தீபஒளி தீமை எல்லாம் போக்கும் திரமொழி !
தீபஒளி நன்மையெல்லாம் கொணரும் நல்லொளி!
தீபங்களை இல்லங்களில் ஏற்றிப் போற்றினோம்!
ஒளியின் வழியிலே உள்ளங்களை வாழ்த்தினோம்!
அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி! என
அகம் நிறைத்து ஆர்ப்பரிப்போம்!
தனிப்பெரும் கருணையின் தகமைஎல்லாம்
தரணி எங்கும் பரணி பாடுவோம்!
அகப்பரப்புஎங்கும் அன்பு ஜோதி ஏற்றி
ஆனந்தவாரியில் விரிந்திருப்போம்.
மனமே மாதவன் மகிழும் மகாலக்ஷ்மி ஆகையால்
மனமெங்கும் அன்பொளி ஏற்றி ஆனந்தமடைவோம்!
அன்புஒளியே அருட்பெரும் ஜோதி!
அன்புஒளியே தனிப்பெரும்கருணை!
பாலு குருசுவாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Friday, November 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம். ...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
---------- Forwarded message ---------- From: kumaresan krishnamurthy < kumaresh.bcet@gmail.com > Date: 2010/6/15 Subject: The addr...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment