Friday, November 27, 2009

Re: [vallalargroups:2442] Re: Clarify my doubt

Very Nice explanation.
please explain the difference between  SAGAJA NILLai and SAMADHI  NILLAI

Thanks
2009/11/26 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பர் ராஜ ராஜன் அவர்களுக்கு,

உயர்திரு சாது சிவராமன் ஐயா அவர்களை எனக்கு தெரியும்.
அவர் உயர்ந்த ஞானி, சித்தர் பாடல்களில் ஆராய்சியாளர்.
மிக சிறந்த யோக பயிற்சியாளர்..
அவரது பாதை வடகரை சிவானந்த பரமஹம்சரின் 
ஜீவனின் சரிதம் பாதை.
அதாவது காற்றையே கடவுளாக காண்கின்ற பாதை.
அதில் சமாதி நிலை வரை மட்டுமே வர முடியும்..

நமது வள்ளல் பெருமான் உடலை 
ஜோதி வடிவாக மாற்றிக் கொண்டவர்கள்.
மேலும் தத்துவங்கள் முப்பத்தாறையும் 
விட்டு வெளியேறும்போது 
புறக் கரணங்கள், அக கரணங்கள் அனைத்தையும்
விலக்கி விட்டு தான் என்கின்ற உணர்வையும் 
விட்டு விட்ட பிறகுதான் சிவ ஐக்கியம் 
ஏற்ப்படும். அதாவது கண் காது வாய் போன்ற புற காரணங்களும்
மனம் முதலிய அக கரணங்களும்
செயல் படாது. அந்த அனுபவம் ஆன்மாவின் அனுபவம் மட்டுமே.
தற்போதம் என்பது சிறிது இருந்தாலும் இந்த அனுபவம் வாய்க்காது.

அதாவது யோகத்தில் ஞானம் என்பது வேறு நிலை
ஞானத்தில் யோகம் என்பது வேறு நிலை.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/11/26 Rajarajan nadarajan <srivirajan@gmail.com>
அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு
அன்பர் சதீஷ் கூறியது போல், வள்ளல் பெருமான் அவர்களுடைய புற கண்களை
அகம் நோக்கி திருப்பி  கண்ட காட்சிகள் தாம் அவை. அது கனவு நிலையும் நினைவு  நிலையும் கடந்த  ஒரு விழிப்பு நிலை ஆகும். இது பற்றி அறிய திருகண்டேஸ்வரம் சாது சிவராமன் அவர்களிடம் இன்னும் விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.அவரைப்பற்றி அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன் எனினும் அவருடைய முகவரி
 
His Holiness Sadhu.SivaRamanar,
Thirukandeswaram,
Cuddalore dist.
கடலூர்    டு பண்ருட்டி மார்க்கம் நெல்லிகுப்பம் அடுத்த நிறுத்தம் திருகண்டேஸ்வறம்(வாழைப்பட்டு ) 

--
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 
25 நவம்பர், 2009 5:25 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>

dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Thursday, November 26, 2009

[vallalargroups:2441] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.


 
                                         
    பசித்திரு           தனித்திரு              விழித்திரு  
 
   அருட்பெரும்ஜோதி      அருட்பெரும்ஜோதி 
   தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
    
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
அன்புள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒருமுறை தென் தமிழ் நாட்டில் வடகரை நல்லூர்  என்ற ஊரில் சண்முகம் என்ற புலவர் அவரது இல்ல துணைவியார்  பெயர் வள்ளியம்மை இவர்கள் இருவரும்  ஆன்மிகத்திலும்  கடவுள் நம்பிக்கையும்  உடையவர்கள்  சண்முகம் தினந்தோறும்  அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  கந்தகடவுளை நினைந்து மணமுருக பாடி வழிபடுவார்  அவரது மனைவியும்  இல்லத்தில் எப்பொழுதும் கடவுள் சிந்தனையோடு வழிபாடு செய்து  தம் இல்லத்திற்கு வரும்  சிவனடியார்களுக்கு   இன்முகத்தோடு 
 அவர்களுக்கு அமுதுபடைத்து  அடியார்களின் உள்ளம் குளிரச்செய்வாள் இப்படி  சண்முகமும் வள்ளியம்மையும்  இருவரும் இல்லறவாழ்வை  செவ்வனே நடத்திவந்தார்கள்  ஆனாலும்  அவர்கள் வாழ்வில்  ஒருகுறை இருந்தது  அவையாதெனில் தங்களின் ஒரேமகனுக்கு பிறந்த நாள் முதல்   பேசும் திறன் இல்லாமல்  இருந்ததுதான்  ஊரார்கள் ஒருசிலர்  இதை விதிவசம்மென்றார்கள் ஒருசிலர் இவர்களின் முன்ஜென்ம கர்மவினைதான்  இப்படி இவர்களுக்கு மூண்டது என்று தூற்ற ஆரம்பித்தார்கள்  இன்னும் சிலர் இவர்கள் சென்ற பிறவியில்  பசுவின் கன்றுக்கு பால் விடாமல் பட்டிநிபோட்டார்களோ அல்லது   கொலை  என்னும் பாதக செயல் புரிந்தார்களோஆதலால்  இவர்களுக்கு இந்த பிறவியில் இப்படி ஒரு நிலை என்றார்கள் மேலும் சில  அன்பர்கள் சண்முகத்திடம் சென்று
 வடலூரின் பெருமைதனையும் நமது வள்ளல் பெருமானின் சிறப்பினையும் எடுத்து சொன்னார்கள் வள்ளல் இராமலிங்கத்தின்  சிறப்பினையும்  ஐயா அவர்களின் ஜீவகாருண்யத்தின் கொள்கைகளையும்  கேட்ட சண்முகம் உடனே வடலூர் செல்லவேண்டும் என்ற ஆவலோடு   தன் மனைவியிடம்  ஐயா அவர்களின் பெருமைகளை கூறினார், உடனே வள்ளியம்மை தானும் உடன் வருவதாக  கூறினார் இதையடுத்து அவர் மனைவி வள்ளியம்மை மற்றும்  தன்மகன் செல்வத்தையும்  அழைத்துகொண்டு வடலூர் புறப்பட்டார்  இப்படி இவர்கள் போகின்ற வழியில் ஒருசிறு கிராமத்தை கடந்து செல்லவேண்டும் அந்த கிராமத்தை நெருங்கிகொண்டிருந்தார்கள் மாலைபொழுதாகிவிட்டது  இன்று இரவு இந்த ஊரிலே தங்கி நாளை வடலூர் செல்லலாம்  என்று  அருகாமையில்  ஏதாவது  வீடு தெரிகிறதா என்று தேடினார்கள்  அங்கே சற்றுதொலைவில்  ஒருசிருகுடிசை  இருப்பதை  பார்த்து அதன் அருகே சென்றடைந்தார்கள் அந்த குடிசையில் சாந்தமே உருவாக  வயதான பெரியவர் தன் 
நெற்றியில் திருநீறு பூசியும் வெள்ளநிறாடை தன்மேலே போர்த்தியவாறும்  வெளியில் வந்தார் 
அந்த பெரியவரை  பார்த்தவுடன்  சண்முகத்திற்கு  பத்துநாள்  பட்டினிகிடந்தவனுக்கு பழையசோறு கிடைத்தால்  எவ்வளவு  ஆனந்தம்  அவன் முகத்தில் வெளிப்படுமோ  அதுபோல்  சண்முகத்தின்  முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது  இந்த நேரத்தில்  தன்குடிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த  சண்முகம் அவர் மனைவி வள்ளியம்மை மகன் செல்வம் இவர்களை   கவனித்த பெரியவர்  அவர்களின் அருகாமையில் சென்று வாருங்கள்  என்று அன்போடு  தன் குடிலுக்கு அழைத்துசென்றார்  உடனே தம்சீடர்களை  உற்றுநோக்கினார் தம் குருவின் பார்வையின் பொருள் உணர்ந்த  சீடர்கள்  தங்களின் குடிலுக்கு வந்த  சண்முகம்  குடுமபத்தினருக்கு  இன்முகத்தோடு  பசியாற்றுதல்  செய்தார்கள்  பசியாறிய சண்முகத்தை பார்த்து பெரியவர் தாங்கள் எங்கிருந்து வருகிறிர்கள் என்று நலம் விசாரித்தார்  ஐயா நாங்கள்  தென் தமிழ் நாட்டில்  உள்ள வடகரை  நல்லூரை சேர்ந்தவர்கள்  எங்களுக்கு ஒரேமகன்  இவனுக்கு வாய்  பேச இயலாது  ஆகையால் எங்கள் ஊரில் உள்ள  ஒருஅன்பர் மூலமாக வடலூரின் பெருமைதனையும்  அடிகளார்  இராமலிங்கம் அவர்களின் ஜீவகாருண்ய  கொள்கைகளையும்    அறிந்த  நாங்கள்  தருமசீலர் ஐயா அவர்களை பார்த்து எங்கள் மகனின்  நிலையை  எடுத்துரைக்க செல்கிறோம்  என்றார்கள்  இவற்றை  எல்லாம்  கேட்ட பெரியவர் நீங்கள் வடலூர் சென்றுதான்  பெருமானை காணவேண்டும்  என்று இல்லை  நீங்கள் அனைவரும் ஜோதியின் முன்னாள் அமர்ந்து  பெருமானை நினைத்து  தியானம் செய்யுங்கள்  அவர் உங்கள் முன்னே தோன்றி அருள் புரிவார்  என்றார்  பெரியவர் இதை கேட்ட சண்முகம் பெரியோர்களின்  சொல்லில்  எப்பொழுதும் ஒரு அர்த்தம்  இருக்கும்  உடனே தன்மனைவியுடன்  சேர்ந்து இருவரும் ஜோதியின் முன்னாள் அமர்ந்து வடலூர் ஐயாவை மனதில் நினைத்து தங்களின்  மெய்யுறிகி வேண்டினார்கள்    உண்மை அன்பால் அழைத்தால் கடவுள் கூட காரியபடுவார் என்பதற்க்கு இணங்க நமது வடலூர் வள்ளல் பெருமான் சண்முகத்தின் முன் ஆயிரம் கோடி சூரியபிரகாசமாக தோன்றினார் இப்பேற்பட்ட தேஜஸ் கொண்ட ஒருவரை நாங்கள் இதுவரை எந்த லோகத்திலும் கண்டதில்லை என்று பெருமானின் பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள்
 அன்பே வடிவான அருள் வள்ளல் சண்முகத்தை பார்த்து தங்களுக்கு என்னவேண்டும் அன்போடு வினாவினார் கருணையே வடிவாக கொண்ட பெருமானே எங்களின் அன்புமகன் பிறவியிலிருந்தே வாய்பேசமுடியாமல் தவிக்கிறான் அதனால் ஐயா எங்கள் மகனை தங்களிடம் சேர்த்துவிட்டோம் எனவே தங்களின் திருவருள்  
கருணையினால்    அவனுக்கு பேசும் வல்லமையை தரவேண்டும் என்று கைகூப்பி வணங்கினார்கள்  நம்மையெல்லாம் வாழ்விக்க வந்த  கருணைவள்ளல் வடலூர் இராமலிங்கம்  அந்த வாய் பேசா பிள்ளையை  தன் அருகில் அழைத்து தாய்  பசுவானது தன் இளங்கன்றை தன் நாவால் வருடுவதுபோல் செல்வத்தை தன் பொற்கரங்களால் தடவினார் மேலும்  மஹா மந்தரமாகிய  அருட்பெரும் ஜோதி  அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை  அருட்பெரும்ஜோதி என்று செல்வத்தின் நாவில் தம் திருகரத்தால்  
எழுதினார் உடனே அந்த ஊமை பிள்ளையின் வாயிலிருந்து காட்டாற்று 
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் திருஅருட்பா என்னும் தேன்மழை 
பொழிய தங்கு தடை இன்றி  சரளமாக பாடி பரவசம் அடைந்தான்  
தங்கள் பிள்ளையின்   இனிய குரலோசையை கேட்க்க அருள் பாலித்த ஐயாவிடம் எங்களின் மகன் இனி என்னென்றும் தங்களின் முக்கிய லட்சியமாகிய ஜீவகாருண்யத்தினை வலியுறித்தி இந்த உலகத்தில் அனைத்து மானிடர்களுக்கும் நன்மார்கமாம் சன்மார்க்க  கொள்கைகளை எடுத்து சொல்லி செயல்படபாடுபடுவோம் என்று ஐயாவிடமிருந்து விடைபெற்று   கொண்டு  தங்களுக்கு பெருமானின்
 திவ்விய தரிசனம் கிடைக்க வழிகாட்டிய பெரியவருக்கு நன்றி
 கூறினார்கள்  பெரியவர் சண்முகம் தம்பதியரை பார்த்து உண்மை அன்பால் எதையும் பெறலாம் என்பதற்க்கு  உதாரணம் நீங்கள்  ஆகவே அன்பாக இருப்பது ஆனந்தம் கண்ணீர்விட்டு அழுபவனுக்கு ஆறுதல் சொல்வதும் ஆனந்தம்தான் இதேபோல் பட்டினியால் பரிதவிப்பவர்களுக்கு ஆகாரம் என்னும் அருமருந்தை கொண்டு அவர்கள் பசியை போக்குவதும் ஆனந்தம்தான் இயற்கையிலே முடியாதவனுக்கு  இதயபூர்வமாக சேவை செய்வதும் ஆனந்தமானதுதான் இப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் பல ஆனந்தம் மலர நமது அருட்ஜோதி வள்ளல் என்றும் உங்களுக்கு அருள் புரிவார் என்று ஆசிகூறி அவர்களை வழியனுப்பிவைத்தார் பெரியவர்
இவ்வாறு பெரியவரின் ஆசிர்வாதத்தை பெற்றுகொண்டு தங்களின் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று தங்கள் வாழ்வில் இறைவன் அருட்பெரும்ஜோதியின்  கருணையினால் எல்லா நலமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் .
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
 
 
 
See full size image
 
 
 
 
 
 
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
 
 
 
See full size image
 
 
 
 
 
 
 
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்
   
பசித்தவருக்கு  உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      
 
 
 
 
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2440] Re: Clarify my doubt

அன்புள்ள சன்மார்க்க அன்பர் ராஜ ராஜன் அவர்களுக்கு,

உயர்திரு சாது சிவராமன் ஐயா அவர்களை எனக்கு தெரியும்.
அவர் உயர்ந்த ஞானி, சித்தர் பாடல்களில் ஆராய்சியாளர்.
மிக சிறந்த யோக பயிற்சியாளர்..
அவரது பாதை வடகரை சிவானந்த பரமஹம்சரின் 
ஜீவனின் சரிதம் பாதை.
அதாவது காற்றையே கடவுளாக காண்கின்ற பாதை.
அதில் சமாதி நிலை வரை மட்டுமே வர முடியும்..

நமது வள்ளல் பெருமான் உடலை 
ஜோதி வடிவாக மாற்றிக் கொண்டவர்கள்.
மேலும் தத்துவங்கள் முப்பத்தாறையும் 
விட்டு வெளியேறும்போது 
புறக் கரணங்கள், அக கரணங்கள் அனைத்தையும்
விலக்கி விட்டு தான் என்கின்ற உணர்வையும் 
விட்டு விட்ட பிறகுதான் சிவ ஐக்கியம் 
ஏற்ப்படும். அதாவது கண் காது வாய் போன்ற புற காரணங்களும்
மனம் முதலிய அக கரணங்களும்
செயல் படாது. அந்த அனுபவம் ஆன்மாவின் அனுபவம் மட்டுமே.
தற்போதம் என்பது சிறிது இருந்தாலும் இந்த அனுபவம் வாய்க்காது.

அதாவது யோகத்தில் ஞானம் என்பது வேறு நிலை
ஞானத்தில் யோகம் என்பது வேறு நிலை.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/11/26 Rajarajan nadarajan <srivirajan@gmail.com>
அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு
அன்பர் சதீஷ் கூறியது போல், வள்ளல் பெருமான் அவர்களுடைய புற கண்களை
அகம் நோக்கி திருப்பி  கண்ட காட்சிகள் தாம் அவை. அது கனவு நிலையும் நினைவு  நிலையும் கடந்த  ஒரு விழிப்பு நிலை ஆகும். இது பற்றி அறிய திருகண்டேஸ்வரம் சாது சிவராமன் அவர்களிடம் இன்னும் விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.அவரைப்பற்றி அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன் எனினும் அவருடைய முகவரி
 
His Holiness Sadhu.SivaRamanar,
Thirukandeswaram,
Cuddalore dist.
கடலூர்    டு பண்ருட்டி மார்க்கம் நெல்லிகுப்பம் அடுத்த நிறுத்தம் திருகண்டேஸ்வறம்(வாழைப்பட்டு ) 

--
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 
25 நவம்பர், 2009 5:25 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>

dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2439] Fwd: Fw: [Tli] Fw: ICE - IN CASE OF EMERGENCY CONTACT.. please Forward toall your contacts

_______________________________________________
Tli mailing list
Tli@geojit.com
http://corpmail.geojit.com/mailman/listinfo/tli


---------- Forwarded message ----------
From: ravi <ravi_ga@geojit.com>
Date: 2009/11/26
Subject: Fw: [Tli] Fw: ICE - IN CASE OF EMERGENCY CONTACT.. please Forward toall your contacts
To:


 
 

 

 

A GREAT IDEA FROM A PARAMEDIC.        

                               

We all carry our mobile phones with names & numbers stored in its memory but nobody, other than ourselves, knows which of these numbers belong to our closest family or friends.

If we were to be involved in an accident or were taken ill, the people attending us would have our mobile phone but wouldn't know who to call. Yes, there are hundreds of numbers stored but which one is the contact person in case of an emergency? Hence this "ICE" (In Case of Emergency) Campaign

The concept of "ICE" is catching on quickly. It is a method of contact during emergency situations. As cell phones are carried by the majority of the population, all you need to do is store the number of a contact person or persons who should be contacted during emergency under the name "ICE" ( In Case Of Emergency).

The idea was thought up by a paramedic who found that when he went to the scenes of accidents, there were always mobile phones with patients, but they didn't know which number to call. He therefore thought that it would be a good idea if there was a nationally recognized name for this purpose. In an emergency situation, Emergency Service personnel and hospital Staff would be able to quickly contact the right person by simply dialing the number you have stored as "ICE."

For more than one contact name simply enter ICE1, ICE2 and ICE3 etc. A great idea that will make a difference!

Let's spread the concept of ICE by storing an ICE number in our Mobile phones today!


Please forward this. It won't take too many "forwards" before everybody will know about this It really could save your life, or put a loved one's mind at rest .


Remember:-
ICE will speak for you when you are not able to.  
 

 

Regards.
 
 
G.A.Ravi
Branch Head
--------------------------------------------------------------------------------------
Geojit BNP Paribas Financial Services Ltd.,
No. 195/192, Thimmarajakulam Street, GST Road,
Chengalpet - 603101
Ph. : 93814-46444
 

.

Image removed by sender. http://geo.yahoo.com/serv?s=97359714/grpId=21567304/grpspId=1705083764/msgId=34644/stime=1254308477/nc1=5758222/nc2=5689660/nc3=5191954

__,_._,___

 

 




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2438] Thirukkural is being presented on our show at 7.30 am California time as part of Thirukkural Neram by Nityavathy Sundaresh


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 
Thirukkural is being presented on our show at 7.30 am California time as part of Thirukkural Neram by Nityavathy Sundaresh.
 
To listen to archives of Thirukkural please click here.

Thirukkural Neram is at 7.30 am PST  every Wednesday
 

#          Adhigaram       Kural Enn         Thirukkural
 
 
15. Periyaarai Thunai Kollal 1001 Aran Arinthu Mootha Arivudaiyaar
 
14. Porai Udaimai 614 Thuranthaarin Thooimai Udaiyar
 
13. Aazhvinai Udaimai 209 Deivathaan Aggatheninum
 
12. Adakkam udaimai 595 Serivu Arinthu
 
11. Anbudamai 124 Anbu Eenum Aarvamudamai
 
10. Natppu 492 Azhivin Avai Neekki
 
9. Kobam 735 Thannai Thaan Kaakin
 
8. Inna Seiyamai 697 Karuthu Inna
 
7. Idukkan Azhiyaamai 211 Idukkan Varungaal Nagugah
 
6. Saandranmai 1229 Oozhi peyarinum

5. Vinaithitpam 1148 Kalangaathu Kanda Vinai Kann
 
4. Marunthu 727 Maarupaadu Illatha Undi
 
3. Thunbathil Thalaraathiruthal 213 Idumbaikku Idumbai Paduppar
 
2. Iniyavai Kooral 146 Allavai Theya Aram perugum
 
1. Avaa Aruthal  1310 Aran Arinthu Mootha Arivudaiyaar
 
or
 
All in one Single Download
 
 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2437] Re: Clarify my doubt

அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு
அன்பர் சதீஷ் கூறியது போல், வள்ளல் பெருமான் அவர்களுடைய புற கண்களை
அகம் நோக்கி திருப்பி  கண்ட காட்சிகள் தாம் அவை. அது கனவு நிலையும் நினைவு  நிலையும் கடந்த  ஒரு விழிப்பு நிலை ஆகும். இது பற்றி அறிய திருகண்டேஸ்வரம் சாது சிவராமன் அவர்களிடம் இன்னும் விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.அவரைப்பற்றி அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன் எனினும் அவருடைய முகவரி
 
His Holiness Sadhu.SivaRamanar,
Thirukandeswaram,
Cuddalore dist.
கடலூர்    டு பண்ருட்டி மார்க்கம் நெல்லிகுப்பம் அடுத்த நிறுத்தம் திருகண்டேஸ்வறம்(வாழைப்பட்டு ) 

--
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 
25 நவம்பர், 2009 5:25 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>

dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Wednesday, November 25, 2009

[vallalargroups:2436] Re: Clarify my doubt

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>
dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:2435] பூனை கட்டி ஆசிரமம் - கூட்டு பிரார்த்தனை

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

பூனை கட்டி ஆசிரமம்

நமது வள்ளல் பெருமான் சாதி சமயங்களில் 
நிறைந்து கிடக்கும் சடங்குகளை ஒழித்து
அனைவரும் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டும்
என்ற இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற 
நமக்கு பாதை வகுத்து கொடுத்துள்ளார்கள்.

ஆனால் ஒரு சிலர் புதியதாக சன்மார்க்கத்திற்கு
சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள். 
இது சன்மார்க்கத்திற்கு எதிரானது.
நமது பெருமானார் கண் மூடி பழக்கம் எல்லாம்
மண் மூடி போக என்று சடங்குகளை ஒழிக்க வேண்டும்
என்று கூறி உள்ளார்கள்.
அப்படிப்பட்ட நமது பெருமானாரின் பாதையான
சுத்த சன்மார்க்கத்தில் சடங்குகள் தேவையா ? 

ஒரு ஞானியின் மடத்தில் 
தினமும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
அந்த மடத்தில் ஒரு பூனை இருந்தது.
அந்த பூனை கூட்டு பிரார்த்தனையின் போது
ஒவ்வொரு நாளும் சத்தம் எழுப்பி கொண்டு  இருந்தது.
ஒரு நாள் அந்த ஞானி இனி மேல் கூட்டு பிராத்தனை 
நடைபெறுவதற்கு முன்னர் அந்த  பூனையை 
அந்த தூணில் கட்டி விடுங்கள்  என்று கூறினார்.
அன்று முதல் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவதற்கு 
முன்னர் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.
சில நாள் சென்ற பின்னர் அந்த ஞானி இறை நிலையினை அடைந்தார்.
அன்றே அந்த பூனையும் செத்து விட்டது.
புதிய குருவாக தலைமை சீடர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அடுத்த நாள் கூட்டு பிரார்த்தனை புதிய குருவின் தலைமையில்
நடைபெற இருந்தது. 
புதிய குரு சீடர்களிடம் உடனே போய் 
ஒரு பூனையை பிடித்து வாருங்கள்.
நமது குரு பூனையை தூணில் கட்டிய பிறகுதான்
கூட்டு பிரார்த்தனையை ஆரம்பிப்பது வழக்கம்.
ஆகவே ஒரு பூனையை பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து
பின்னர் கூட்டு பிராத்தனை ஆரம்பிக்கப்பட்டது.
அதுவே வழக்கமாகவே அந்த ஆசிரமத்திற்கு 
பூனை கட்டி ஆசிரமம் என்று பெயர் ஏற்பட்டது.

அது போல் தான் 
நமது சடங்குகள் எல்லாம் முற்காலத்தில்
உள் தத்துவங்களை வெளியாக காட்டுவதற்காக
ஏற்படுத்தப்பட்டன. அந்த சடங்குகள் அனைவரும் ஞான ஆராய்ச்சி 
செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தப் பட்டன.
ஆனால் 
பூனையை கட்டிய கதையாக முடிந்தது.

அதுபோல்தான் நாம் புதிய சடங்குகளை
சன்மார்க்கத்திற்கு என ஏற்படுத்துவதும் ஆகி விடும்.
இதை நமது வள்ளல் பெருமான் உணர்ந்து தான்
சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்கும் தேவை இல்லை 
கொல்லா விரதம் தவிர வேறு எந்த விரதமும் தேவை இல்லை 
என்று கூறி இருக்கிறார்கள்.

ஆகவே நமது சன்மார்க்க அன்பர்கள் 
சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்குகளும் 
தேவை இல்லை என்பதை உணர வேண்டும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு. 




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, November 24, 2009

[vallalargroups:2431] Reg: Vallalar Sarsangam at Malaysia

                                 Arutperunjothi    Arutperunjothi    Thaniperunkarunai     Arutperunjothi
                      

                                                SPIRITUAL  SOUL FINDING PROGRAMME

                                               

Dear, Brothers and Sisters……

 

            We are very happy to inform you all about the Programme is going to held in Malaysia. Our Sathu Janaki Raman, Sathu Nagarajan & Sathu Bala Subramaniam is going to be with us in Malaysia for 30 days (1 Month).

 

       Activities

  • Sarsangam about Vallalar.
  • Jeevakarunyam
  • Practice Mahamandhiram
  • Yoga & Meditation
  • Vegetarianism
  • Vallalar messenger of grace light
  • Pathway to god
  • Learn the Wisdom of Deathlessness

 

Date    : 23rd December 2009 to 22nd January 2010.
Contact:  091 - 099427 76351

 

Dear brothers & sisters if you like to join the Sarsangam pls contact us through Email or Mobile, we need you support in Malaysia to do the programme.

 

Pottri ninarul Pottri Ninpothu
Pottri ninpugal Pottri Ninoru
Pottri nineyal Pottri Ninnelai

Pottri ninnari Pottri Ninsugam

Pottri ninulam Pottri Ninmozhi
Pottri ninsayal Pottri Ningunam
Pottri ninmudi Pottri Ninnadu
Pottri ninadi Pottri Pottriya

                             - Thiruvarutpa

                                   

                                      PROGRAMME ORGANIZER

                                                 Arual Thiru.  BABU SATHU

                  Arutperunjothi Vallalar Arakatalai Neruvanam

                                      Reg No : 885 / 09

                   No 262, Vallalar sathiya tharumasalai, (Near Thirunere Annamalai temple)

                       Girivala pathai, Anthianthal vilage, Ayyampalayam Post,

                                          Thiruvannamalai : 606603

     Website: www.vallalarspace.com/vallalartrust Email: vallalartrust@gmail.com



--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:2430] Re: திருநீறு ( விபூதி ) தத்துவம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக 
போடுவதன் தத்துவம்
மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை
மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து
நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன்
வெளிப்பாடாக மூன்று கோடுகள்
போடப் படுகின்றன.
மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை
மூன்றையும் கடந்து
மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர்
என்பதையும் உணர்த்தும்.

நாமம் மூன்று கோடுகளுக்கு 
சூரிய கலை மற்றும் சந்திர கலை இரண்டும் 
வெண்மை நிற கோடுகளாகவும்
சிகப்பு அல்லது மஞ்சள் நிற கொடு
அக்னி கலையை குறிப்பதாகும்.

முதலில் நாமம் என்றால் என்ன ?
நாமம் என்றால் பெயர் என்று பொருள் படும்.
பெயர் என்பது ஒருவரை அடையாளம் காண உதவுவது.
நாமம் என்பதும் 
ஒருவர் சூரிய கலை, சந்திர கலை இரண்டையும்
கடந்து அக்னி கலையை புருவ மத்தியத்தில் 
இருந்து உச்சிக்கு அதாவது அண்டத்திற்கு 
ஏற்றியவர் என்பது அடையாளமாக முற்காலத்தில்
ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் 
வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது.
மேலும்
நெருப்பின் நிறமான சிகப்பு மற்றும் மஞ்சள் 
நிறத்தில் நடு கோட்டினை வரைந்தார்கள்.

அதே போல்
பூணூல் என்பதும் ஆகும் 
பூணுலை தமிழில் முப்புரி நூல் என்று அழைப்பார்கள்.
முப்புரி என்றால் 
சூரிய கலை ஒரு நூலாகவும், சந்திர கலை ஒரு நூலாகவும்
அக்னி கலை ஒரு நூலாகவும் கொள்ளப்பட்டது.
இது
ஒருவர் அக்னி கலையை அண்டத்திற்கு 
ஏற்றி தத்துவங்கள் கடந்தவர் என்பதை
உணர்த்தும் முகமாக 
அந்த கால பெரியவர்களால் வகுக்கப் பட்டது.

ஆனால் இன்று 
அது ஜாதி ஆசாரமாக மாறி விட்டது.
காரணம் தத்துவத்தின் பொருள் விளங்காமல்
இதை சடங்காக மாற்றியதுதான்.

அதே போல்
பிராமணன் என்பவன் பிரம்மம் அனைத்தும்
உணர்ந்து தானே பிரம்மம் என்கின்ற அனுபவம் பெற்றவன்
அந்தணர் என்பவர் 
ஆதி அந்தம் ஆன இறைவனின் நிலையினை
உணர்ந்து இறைவனோடு கலக்கும் முடிந்த நிலையான
அந்தம் என்கின்ற நிலையை அடைந்தவர் என்று பொருள் படும்.
வேதியர் என்பது
இங்கு வேதத்தை ஓதுபவர் என்று தவறாக
பொருள் கொள்ளப் படுகிறது.
வேதி என்றால் சுட்டு எரித்து தூய்மை படுத்துவது 
என்று பொருள் படும்.
மும்மலங்களையும் ஞானத் தீயினால் சுட்டு
மும்மலம் அற்ற நிர்மல நிலையினை அடைந்தவர்
என்று பொருள் படும்.
ஆகவேதான் சிவ பெருமானையும் நிர்மலமான 
வேதியன் என்று அழைக்கிறார்கள்.

இன்றைக்கு 
ஜாதியால் அந்தணர் என்றும், பிராமணர் என்றும், வேதியர் 
என்றும் ஒரு சிலர் தங்களை அழைத்து  கொள்கின்றார்கள்.

ஆனால் யார் ஒருவர் ஞான நிலையினை
அடைந்து மும்மலம் நீக்கி 
சுத்தம் அடைகிறார்களோ அவர்களே
பிராமணர்கள், வேதியர்கள், அந்தணர்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமானும்
ஆதியிலே வல்லவன் போட்ட பூட்டேன்று
ஞானத்தின் உட்பொருளை பற்றி கூறி உள்ளார்கள்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


 

2009/11/24 M.Sarathy Mohan <dmsarate@gmail.com>
அன்புள்ள அன்பர்களுக்கு,
                                                      மேலே இணைக்க பட்டுள்ள PDF File சுத்த சன்மார்க்கத்தில் திருநீறின் தன்மையை விளக்க  வல்லதாக இருக்கும் .
 
அன்புடன்,
சாரதி.


 
2009/11/21 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
திருநீறு ( விபூதி ) தத்துவம் 

பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில் 
பதி என்பது இறைவனையும் 
பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும்
பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும்
( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்)
பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில்
கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால்
பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து
அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை 
சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இதில் உள்ள தத்துவம் 
பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள்
பசுவின் சாணம் (மலம்)  என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய
ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 
ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால்
அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல்
நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த
மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி
இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார்.

ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி
இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
 
 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:2429] Re: "ஆறாறு" என்பதன் பொருள் என்ன?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

ஏறா நில மிசை ஏற்றி 
என்றால்
ஜீவன் ஆன்மாவில் ஐக்கியம் ஆகி
ஆன்மா அருள் நிலையை அடைகின்ற அனுபவம்.

ஆறாறு காட்டிய என்றால்
முப்பத்தாறு தத்துவங்கள் 
அருள் நிலை  அனுபவத்தின் போது
நம்மை சார்ந்த தத்துவங்கள் 
முப்பத்தாறும் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகும்.

அந்த அனுபவத்தை தான் ஆறாறு காட்டிய
அருட்பெரும் ஜோதி
என்று நமது பெருமானார் கூறி இருக்கிறார்கள்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/24 Mahesh kumar <velmahesh@gmail.com>
Hi all,
 
 
"ஏறா நிலமிசை ஏற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய   அருட்பெருஞ் ஜோதி "
 
 
இதில் "ஆறாறு" என்பதன் பொருள் என்ன?
 
 
அன்புடன்,
 velmahesh.





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:2428] MOTHER's Compassion - "அருட்பெருஞ்சோதி ஆண்டவர்" அன்னையினும் தயவுடையாள்.

Ella Uyirgalum Inbutru Vazga

Dear Sanmarga Friends,

This mail for all our New Members in Our Groups.

How can we know our Arutperunjothi Andavar's GRACE?

Please see the NORMAL MOTHER's Compassion. THen we able to realize Our Arutperunjothi Andavar's Compassion


Here Dog is going to attack(kill) other being.(Picture-1)

On that moment Mother came , (Picture-2)

Fighting with Dog (Picture-3)

Rescue their kid(Picture-4).

By nature all mother will take their kid.

But, Our "Aruperunjothi Andvar" is more than Mother...

என்தாய்(அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ) அன்னையினும் தயவுடையாள் - vallalar (Thiruarutpa - Song No.3806)

 Here Dog is going to attack(kill) other being.(Picture-1)

cid:image001.jpg@01C90F40.AB10AC50

On that moment Mother came , (Picture-2)

cid:image002.jpg@01C90F40.AB10AC50
Fighting with Dog (Picture-3)
cid:image003.jpg@01C90F40.AB10AC50

Rescue their kid(Picture-4). Disapponted Black Dog.....
cid:image004.jpg@01C90F40.AB10AC50
 

 உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
    
உயிர்விடுவேன்  கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
   என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய்
  நீ மறந்தாய் எனினும்
   அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள்  மறவாதென்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன்  மறவேல்
   இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே    -3806

====================================

2. While vallalar writting letter to his friend.. vallalar mentioned like this.. 
"
நம்மை  பெற்ற  தாயை பார்க்கிலும் அனந்த  கோடி  பங்கு  நம்மிடத்தில்  தயவுள்ளவன்  நமது  ஆண்டவன்"   ..
(Our Arutpernujothi Andavar many more crore times greater pity than Mother - vallalar )


 

Anbudan,
Vallalar Groups (Karthikeyan)
Click Subscribe



அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி





--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)