Wednesday, July 30, 2014

[vallalargroups:5535] Fwd: Reminder: Bangalore First Sunday Vallalar Program @ Monthly from 10am to 4pm on the first Sunday (Vallalar Calendar)



வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம் 
     - சாதாரண விதி 
     - பொது விதி 
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm 
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)

 




Bangalore First Sunday Vallalar Program

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com

When
Monthly from 10am to 4pm on the first Sunday India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   All events in this series:   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.







web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, July 29, 2014

[vallalargroups:5533] vallalarAranilayam (Silver jublee Invitation)

Dear Sir...

Kindly Forward this Invitation to all our Friends.





Regards,

R. Shanmugam
Secretary,
Vallalar Aranilayam,
Pennadam - 606 105.
Phone: 04143 - 222706
Cell: 944 25 10631





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Monday, July 28, 2014

[vallalargroups:5532] VALLALARIN VINNAPPANGAL "MP3 CD" RELEASE - VERTI - PICTURES

VALLALAR "VINNAPPANGAL"-  "MP3 CD" RELEASE - VERTI - PICTURES @ VETRI PROGRAM


web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Friday, July 25, 2014

[vallalargroups:5530] Fwd: முத்தியும் சித்தியும் : பாகம் 2




முத்தியும் சித்தியும் - பாகம் 2

முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு.
இதன் தாத்பரியத்தை இயற்கை புறத்திலே பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணம் :
தேங்காயில் - மூன்று கண்கள்

பனைமரக்காயில் மூன்று கண்கள்.

இந்த மூன்றும் சூக்குமமாய் கலந்தால் , அமுதம் உருவாகிவிடும். அதனால் தன் தேங்காயில் : இனிப்பு நீரும், பனங்காயில் : கள்ளும் இருக்கின்றது

இதனை சூக்குமமாய் தெரியப்படுத்தவே , சிவன் கோவில்களில், ஒரு கலசத்தை சிவலிங்கம் மீது மூன்று கயிற்றினால் தொங்கவிட்டிருப்பர்.

அந்தக் கலசம் - அமுதக் கலசம்.


வள்ளலார் : கள்ளுண்டாள் எனப் பகன்றார் என்று கூறுகின்றார்

முத்தீயை முடித்தாலே, அமுதக் கலசம் உடைந்து, உடலெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஓடும். உடல் காயசித்தி அடைந்துவிடும்.
அக அனுபவங்கள் யாவையுமே புறத்தில் காட்டியிருக்கின்றனர் - நாம் தான் , அதை கண்டு கொள்ளாததினால் , சமயங்கள் கூறுவது யாவும் பொய் என்று கருத்து நிலவுவதால், உண்மை தெரியாமலே இருக்கின்றோம். சாதனம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றோம்

 
வெங்கடேஷ்





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


[vallalargroups:5530] மழையும் அமுதமும்



மழையும் அமுதமும்

மழை : புற அமுதம் என்பது வள்ளல் பெருமான் வாக்கு.

இது மிகவும் தூய நீராகும். வானத்திலிருந்து நேரடியாக பூமியின் மேல் விழுவதால், அப்பழுக்கற்ற நீராகும். இது பெய்வதால் , நாடு நகரெல்லாம் செழிக்கும்.வளமும் சுபிக்ஷமும் பெருகும்.

இது உருவாகும் விதம் :

பருவ காலத்தில், காற்று அந்த திசையில் வீசும் போது, கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றது. அந்தக் காற்றானது மலையில் சென்று மோதுகிறது. அதனால் அது மேல் நோக்கி செல்கிறது. அங்கு நிலவும் தண்மையினால், அந்த நீராவி
அணுக்கள் சிதறி, மழைத் துளிகளாக பூமியின் மீது விழுகின்றது

உதாரணம் :

தென் மேற்கு பருவ மழை : காற்றானது கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து, தென் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதி, மேல் சென்று, பின் மழையாக பொழிகின்றது



அமுதம் : இது உயிரையும் உடலையும் காக்கும் மிக அற்புத அக மருந்தாகும்.

இது உருவாகும் விதம் :

தவம் செய்ய செய்ய, நம் உடலில் உஷ்ணம் அதிகமாக உண்டாகின்றது. அது சுழுமுனை நாடி வழியாக துவாதசாந்த வெளிக்கு மேல் சென்று, சுத்த உஷ்ணமாக மாறி, அங்கிருக்கும் தண்மையினால், அந்த அணுக்கள் சிதறி, அமுதத் துளிகளாக சாதகன்/யோகியின் உடல் முழுதும் பரவுகின்றது



வெங்கடேஷ்




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Tuesday, July 22, 2014

[vallalargroups:5529] 3- Aug / Bangalore First Sunday Program / வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்


வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம்
     - சாதாரண விதி
     - பொது விதி
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")

 





web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5528] சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

மாதந்தோறும் பூசத்  தினத்தன்று மட்டும், வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , அனைத்து அன்பர்களுக்கும் "விருந்தோம்பல்",மேட்டுக்குப்பத்தில்  நடைபெறுகின்றது.


இடம் :

திருச்சி சன்மார்க்க சங்கம்,

திருவாளர்.சண்முகம் அய்யா அவர்கள்,

ஒளிநெறி இயக்கம், மேட்டுக்குப்பம்.

 

தொலைபேசி : 0-94434 22906.(சண்முகம் அய்யா)
விருப்பம் உள்ள அன்பர்கள், மேற்கண்ட விலாசத்திற்கு சென்று உணவு அருந்தலாம்.

 



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, July 17, 2014

[vallalargroups:5526] Fwd: அகமும் புறமும் - பாகம் 2




அகமும் புறமும் - பாகம் 2

ஒரு கல்லூரி மாணவன்
தன் சொந்த செலவிற்கு
தன் வீட்டிலேயே திருட
எது செய்தும் பலனளிக்காமல் போக
ஒரு தந்திரம் செய்தார் அவன் தந்தை.

பணத்தை அவன் புத்தகத்தில் வைத்துவிட
அது மிகவும் பத்திரமாக இருந்தது
அதை அவன் தொடுவதே இல்லை
அதன் பக்கம் திரும்புவதே இல்லை
இது புறம்

அது போலும்
இறைவனும்
மனிதன் எந்தப் பக்கம் கவனம் திரும்புவதில்லையோ??
எங்கு தன் மனதை செலுத்துவதில்லையோ ??
அங்கு சென்று ஒளிந்து கொண்டான்

இறைவன்
மனிதனின் அகத்திலே உள்ளத்திலே ஒளிந்து கொண்டான்


மனிதன் இன்னமும் புறத்திலேயும்,
கோவில்களிலும் சடங்குகளிலும் தேடிக்கொண்டிருக்கின்றான்

அதனால் அவனும் அவன் கையில் சிக்குவதில்லை



வெங்கடேஷ்





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5525] Fwd: திருவடி




திருவடி

திருவடிகள் இரண்டு : நாதம் - விந்து - இரண்டும் கூடி ஒன்றாகும் போது - திருவடி ஆக மாறும்

** கையினால் தொடுவதற்கு இயலாதவை

** வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை

** பஞ்சைப் பார்க்கிலும் மென்மையானது - மிருதுவானது

** ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும்

திருவடிகள் இணைந்து விட்டால் :
1. மனம் அசைவை ஒழிக்கும் - மனம் கரையும்
2. கண்கள் நீர் சொரியும்
3. அகம் குழையும்

திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது - இதனை மார்க்கண்டேய புராணம் நிரூபிக்கும்

திருவடியின் சகாயத்தினால் தான் " இந்திரிய மற்றும் கரண ஒழுக்கம் கைகூடும் "


மனதை திருவடி செல்லும் வழியில் விட வேண்டும் - அவைகள் நம்மை திருச்சிற்றம்பலத்திலும் , சிவத்திடமும் சேர்த்துவிடும் என்பது திண்ணம்

திருவடிகள் தச நாதங்களை உண்டாக்கும்


திருவடிகளை சிரசில் மேற்செலுத்தி சூடவேண்டும்
திருவடிகளை சிரசில் சூடினால் தான், மலங்கள் /திரைகள் ஒழிந்து நம் சுய தரிசனம் - ஆன்ம தரிசனம் கிட்டும்

 

 

வெங்கடேஷ்




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, July 16, 2014

[vallalargroups:5527] Prana

Prana : 

 

Prana is the vital force - but its always misunderstood as the atmospheric air/oxygen we breathe in.

 

Oxygen contains Prana within . Seat of the Prana is at the centre of the brain inside the head 

 

Prana can be related to Atman - Soul 

 

Pranayaama , in Astanga Yoga tradition, in its real meaning and sense , is the control of this Prana thru yoga practices and meditation and not  

1.  Rechaka - exhalation

2.   Poorakam - inhalation

3.  Kumbakam , retention of atm oxygen which we do as a part of regular exercise at home daily

 

 

When control of this Prana within oneself is achieved, it leads to the control of all matters in the universe from smallest  atoms to biggest suns. 

 

If a yogi gains control over this Prana, there will be nothing in nature not under his control.

Whole nature will obey him .

 

It is not possible to know everything in the universe individually or separately. Hence, our Vedas say :  “ Know the  One , with which you  can know everything in the universe” -  It means that knowing this Prana, you can know everything in the universe and have control over them.

 

Vedas say : “ KNOW THYSELF “

 

Control of this Prana leads to the crossing of realms of TIME and many miracles can be performed after attaining this feat 

 

 



BG Venkatesh

[vallalargroups:5534] திருவடி

திருவடி

திருவடிகள் இரண்டு : நாதம் - விந்து - இரண்டும் கூடி ஒன்றாகும் போது - திருவடி ஆக மாறும்

** கையினால் தொடுவதற்கு இயலாதவை

** வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை

** பஞ்சைப் பார்க்கிலும் மிருதுவானது

** ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும்

திருவடிகள் இணைந்து விட்டால் :
1. மனம் அசைவை ஒழிக்கும் - மனம் கரையும்
2. கண்கள் நீர் சொரியும்
3. அகம் குழையும்

திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது - இதனை மார்க்கண்டேய புராணம் நிரூபிக்கும்

திருவடியின் சகாயத்தினால் தான் இந்திரிய & கரண ஒழுக்கம் கைகூடும்

மனதை திருவடி செல்லும் வழியில் விட வேண்டும் - அவைகள் நம்மை திருச்சிற்றம்பலத்திலும் , சிவத்திடமும் சேர்த்துவிடும் என்பது திண்ணம்

திருவடிகளை சிரசில் மேற்செலுத்தி சூடவேண்டும்.
சூடினால் தான், மலங்கள் /திரைகள் ஒழிந்து நம் சுய தரிசனம் - ஆன்ம தரிசனம் கிட்டும்





BG Venkatesh

Tuesday, July 15, 2014

[vallalargroups:5524] New MP3 CD Release - Vallalarin Vinnappangal

Dear All,

Happy to announce that , With Effort / Support of Bangalore Vallalar Groups Team , Vallalar Groups releasing "Vallalar Vinnappangal" - Mp3 CD 

Vallalar Vinnappangal CD will be released on upcoming VETRI class.

Vallalar Vinnappangal CD Contents:

1.    வள்ளலாரின் விண்ணப்பங்கள் & சத்-விசார கேள்வி பதில்கள்

2.    வள்ளலாரின் பத்திரிக்கைகள்

3.    நித்திய கரும விதி ( சாதராண விதி / பொது விதி / சிறப்பு விதி)

4.    மகாமந்திரம்

S.No

Contact Person

Place

1.

Karthikeyan – 089712-33966

Bangalore

2.

Meenatchi Sundaram – 093425 61104

Bangalore

3.

Anantha Bharathi – 074112 7 5938

Virudhachalam

4.

Muralidaran – 098655 02500

Vadalur

5.

Shanmugam – 094434 22906

Mettukuppam / Trichy

6.

Arumugam – 098400 48686

Chennai

7.

Pandurangan Ayya,VETRI – 94892 69029

Madurai

 

 

 


Please find the CD Details as attachment.


web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5520] சர்வக்ஞன் - All knower


சர்வக்ஞன்

சிறுவருக்கு பள்ளிக்கூட Project ஆ ??
அறிவியலாகட்டும் வரலாறு ஆகட்டும்
எந்த பாடமே ஆகட்டும்
இவரின் உதவியை நாடுகின்றார்


கட்டுரைப் போட்டியில்
" அப்துல் கலாமைப் " பற்றி எழுத வேண்டுமா??


பேச்சுப் போட்டியில்
" சந்திராயன் " பற்றி பேச வேண்டுமா??

மாணவர்கள் இவரின் உதவியை எதிர்பார்க்கின்றனர்

பெரியவர்களுக்கு
சந்தேகமா - விவரங்கள் தெரிய வேண்டுமா??
இவரையே கேட்கின்றார்

எந்த ஊருக்கு எப்படி செல்வது ??
எங்கு தங்குவது - எவ்வளவு செலவு ஆகும் ??
சுற்றுலாத் தலங்கள் என்னென்ன ??
எல்லாம் இவரிடம் கேட்கின்றார்

கர்ப்பிணிப் பெண்கள்
எந்த வகை உணவுகள் உண்ணலாம் - தவிர்க்கலாம் ??
எந்த வகை மருந்துகள் உண்ணலாம் - தவிர்க்கலாம் ??
எந்த உடற்பயிற்சி செய்யலாம் ??
எந்தெந்த மாதங்களில் எப்படி இருக்க வேண்டும் ??

இவர் அறிவுரைப்படியே நடக்கின்றார்

ஒரு பொத்தானை தட்டினால் போதும்
நொடியில் எல்லா விவரங்கள் நம் கைவசம்
அவ்வளவு வேகம் - திறமை

எல்லோரும் இவரின் உதவியை நாடுகின்றார்
இவர் அறியாதது ஏதுமில்லை
எல்லாம் அறிந்த ஞானி இவர்

"அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புலர்ந்தது புலவாதது
அனைத்தையும் நானறிவேன்
எல்லாம் எனக்கு தெரியும் "

என்று இறுமாப்பு அடைகின்றார்


யார் இவர் ???
இவ்வளவு திறமையா ??
IIT ல் படித்தவரோ ?? எனக் கேட்காதீர்கள்
அட இன்னமுமா புரியவில்லை ???

இவர் தான்  " நம்ம Google சித்தர் "


வெங்கடேஷ்



[vallalargroups:5519] கதம்பக் கட்டுரைகள் - பாகம் 6

கதம்பக் கட்டுரைகள் - பாகம் 6

I ஞான வாழ்வு :                 உலக வாழ்வு ( நம்மை இழுப்பவை )


1. திருவடி                       பெண்களின் - கண்கள் & முலைகள்

2. அசைவின்மை             சதா அசைவு
   
3. நினையாத மனம்         நினைக்கின்ற மனம் ( மனனம் )

4. விந்து மேலேறும்        விந்து கீழிறங்கும்
( சிவ மோகத்தால் )      ( பெண்கள் மோகத்தால் )
 
 
 
II சிரஞ்சீவி :

தலைக்கு மேல் வேலை தலைக்கு மேல் வேலை என்பார்
தலைக்கு மேல் வேலை யாரும் அறிந்தாரில்லை
தலைக்கு மேல் வேலை தானும் அறிந்தப்பின்
அவரும் சிரஞ்சீவியாய்ப் போவாரே

 

 
வெங்கடேஷ்


[vallalargroups:5518] முத்தியும் சித்தியும்

முத்தியும் சித்தியும்

வள்ளலார் :

" முத்தி என்பது முன்னுறு சாதனம் "
" சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் "

" முத்தியைப் பெற்றேன்
அம்முத்தியினால் ஞான சித்தி அடைந்தேன் "

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் : " முத்தி என்பது நாம் செய்ய வேண்டிய சாதனை - பயிற்சி "

அதுவே முடிந்த முடிபு அல்ல - இறுதி அல்ல

முத்தி - " மூன்று தீ "  என்பது தான் முத்தியாக சுருங்கி இருக்கின்றது
சாதனா தந்திரத்தால்,  நம் சிரசில் , சோம - சூரிய - அக்கினி - மூன்று தீக்களை ஒன்றாக்கினால் , அதுவே முத்தி ஆகும்.

இந்த மூன்றும் ஒன்றாக்கினாலே - " காலம் கடந்த அனுபவம் " சித்திக்கும்

இது தான் அடி ப்படையான பயிற்சியாகும்

மேலும் இது தான் எல்லா சித்திக்கும் அடிப்படையாகும்


இதுவே பெருஞ்சோதி . இந்த ஜோதியே அருளைத் தருவதால் - அப்போது அருட்பெரும்ஜோதி ஆகின்றது

இந்த நிலையிலிருந்து நாம் அனுபவ முதிர்ச்சியே சித்தியாகும்.

 
இந்த சித்திகள் தான் :
1. அஷ்டமா சித்தி

2.கரும சித்தி
3. யோக சித்தி
4 ஞான சித்தி என்று வகைப் படுத்துகிறார்கள்


5 காய சித்தி ( காய கல்பம் )
6. மரணமிலாப் பெருவாழ்வு



இந்த சித்திகள் யாவும் கைவரப் பெறுவது , ஆன்ம நிலை அடைந்து , அதன் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்று, அதன் முதிர்ச்சியினால் தான்.


வெங்கடேஷ்



Monday, July 14, 2014

[vallalargroups:5517] கதம்பக் கட்டுரைகள் - பாகம் 5

கதம்பக் கட்டுரைகள் - பாகம் 5

I சுழிமுனை Nadi : வேறு பெயர்

1. புல்லாங்குழல் - Inner flute ( Lord Kannan )

2. Inner Bamboo

3. நதி - river

4. மயிர்ப்பாலம் ( சித்தர் : நெருப்பாறு - மயிர்ப்பாலம் )

5. ராமர் பாலம்

6. ஜோதி ஸ்தம்பம் ( vallalar )

II திருவடி : வேறு பெயர்

1. கிரீடம்
 
2 சங்க நிதி - பதும நிதி

III ஆன்மா : வேறு பெயர் :

1. கற்பூர ஜோதி

 
IV  சுழிமுனை : வேறு பெயர்

1. இலங்கை

2. சரவணப் பொய்கை

3. ஊசி ( திருமந்திரப் பாடல் : வாசியும் ஊசியும் பேசிப் பயனில்லை )
 


 
வெங்கடேஷ்




[vallalargroups:5516] சுத்த சன்மார்க்க சாதனம்


சுத்த சன்மார்க்க சாதனம் :

காணாக் கண்
கேளாச் செவி கொண்டு இருப்பதுவும்

ஐம்புலக் குதிரைகளை
ஒரு சேரக் கட்டுக்குள் வைத்திருப்பதுவும்

ஐம்புலக் கதவுகளை மூடுவதுவும்

தூங்கமலே தூங்கி
வேகாமலே வெந்து
சாகாமல் செத்துப் போதலே

சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும்

இதனை ஆற்றின்
மரணமிலாப் பெருவாழ்வு நிச்சயமே


வெங்கடேஷ்

Friday, July 11, 2014

[vallalargroups:5515] East and West : comparison of mytholgies - astounding

Comparison b/w East and West Epics and mythologies

Indian Ramayanam , Bharatham with Homers ILIAD ( Greek mythology )

1 East : Bhishma , a character blessed with no defeat
West : Achillees , a character also blessed with no defeat

2. Ramayanam : was fought for Sita who was stolen by Ravanan - basically a war fought to regain one’s wife
ILIAD : Trojan war was also fought to get back Helen , wife of Menelaus , who was stolen by Paris of Troy - Hence named Trojan war

3. Bharatham : Duryothanan bestowed with the an immortal body except for thighs by his mother thru the power of EYES
ILIAD : Achillees, his body also was immortalised by his mother dipping his body in the mythological river “ STYX ” and burning his mortal organs and applying " ambrosia " thru out his body - except for his feet which his mother had to hold while dipping in river

4. Bharatham : Duryothanan was killed only after beaten at his weak point - thighs - point of vulnerability
ILIAD : Achillees was also killed after striking at his weak point - his heel - point of vulnerability

5. Ramayanam : Lord Ram could not have won the war without the help of Hanuman
ILIAD : Achillees , without him , Troy would not have fallen and Trojan war won by Greeks

6. East : One belief is that what Ravana had taken to Lanka was a fake sita - she was safe some where
West : Same is that , what Paris had stolen to Troy was a fake Helen - she was safe somewhere in Egypt till trojan war was over

7. Bharatham : Pandavas were born thru little gods like Indra, Sun etc
ILIAD : So, was Helen. She was born thru little god - Zeus

8. East : Lanka was set afire in this war by Hanuman
West : Troy was sent to flames by Greeks

9. Bharatham : Draupathi, wife of pandavas , was in possession of fabled bowl - Akshaya Pathram - which could feed with food whenever asked for - during their exile of 12 yrs in forests
ILIAD : Agamemnon had the support of little gods who could raise food , water from the earth and feed the soldiers who fought the war that had lasted for 12 yrs
 
 
I am astounded how our epics are matching with Greeks and what a similarity ?? I am awestruck by this

 

its true that Great Men think Alike ???


 
BG Venkatesh


[vallalargroups:5514] தேகமும் தேசமும் - பாகம் 4

தேகமும் தேசமும் - பாகம் 4

திரு நெல்வேலி:

அமுதக் கடலாகிய சிதாகாசத்தில், ஆன்மப் பிரகாசத்தோடு நெல் மணியாக விளங்கிகொண்டிருக்கின்ற ஜோதிக்கு ( கோடி சூரியப் பிரகாசம் ) ஜீவ தண்ணீரால் வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றது
அந்த பிராண நீரில் நெல் மணி போன்று , நீர் மேல் நெருப்பாய் ஒவ்வொரு ஜீவர்களிடத்தும் விளங்கிகொண்டிருக்கும் ஆன்ம ஒளியை அறிந்து தியானம் செய்து வந்தால், கொடிய மரண வாதனை நீங்கும்

இதனையே திருவாகிய நெல்மணிக்கு, தண்ணீரால் வேலியிட்டு காத்ததாக, தாமிரபரணி ஆற்றின் தண்ணீரால் சூழப்பட்டுள்ள தலத்திற்கு " திருநெல்வேலி  " என்று பெயரமைத்து சாட்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது



வெங்கடேஷ்



Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)