Monday, November 30, 2009

Re: [vallalargroups:2452] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

அன்பு சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு,

தாங்கள் சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
இருப்பினும் 
ஒரு சிறு மாற்றம் மட்டுமே தேவை
அது
ஆணவம், கன்மம், மாயை மூன்றுமே 
அசுத்த மாயை தான்.
அதில் தற்போதம் என்கின்ற உணர்வு மட்டுமே
சுத்த மாயை.
நான் என்கின்ற அகங்காரம் மட்டுமே ஆணவம் எனப்படும்.
நான் என்கின்ற தற்போதம் என்பது உணர்வு மட்டுமே.

அசுத்த மாயை நீங்கிய உடன் 
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 
நான் என்கின்ற தற்போதத்தை நீக்குவார்.
அது  பரை நிலை மற்றும் பராபரை  நிலை
என்று வள்ளல் பெருமானும், சித்தர்களும்
கூறுகிறார்கள்.
அந்த நிலை அருள் வடிவாகும் நிலை.
அடுத்து தற்போதம் முற்றும் நீங்கி  
ஆன்மா சிவத்துடன் கலந்து கொள்ளும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 


2009/11/30 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Dear Ayya,
 
one more point...
 
can we say like below?
  • asutha mayai (thirai) - kanmam, mayai ( it includes kamam/kobam/poramai/vanjagam/kolai/and thier friends etc..Here our effort should be there)
  • sutha mayai (thirai) - aanavam ( I hope this can be removed only by our aandavar)
Our vallalar is outlining (in perubadesam)that if we able to remove the any one thirai, our andavar will remove one thirai..
 
 
Endrum Anbudan,
Karthikeyan


 
On 30/11/2009, sukumar srinivasan <siranjeevisukumar@yahoo.com> wrote:
There is another similar way.
Whatever,repeat, whatever we do if we keep Arutperumjyodhi as witnesss and do then we can control the mind. That is we will do only good things.
Anbudan
Sukumar Srinivasan
 


From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sat, November 28, 2009 11:21:26 AM
Subject: [vallalargroups:2445] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

 
மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?

 
நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக 
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி  நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது. 
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.

 
உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.

 
ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை 
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம்  சுத்த மாயை கொண்ட ஆன்மா 
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.

 
அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது 
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து  விடும்.

 
ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது 
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை 
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க 
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.

 
அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு 
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால் 
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று 
அவருக்கு தெரிந்து விட்டது என்றால் 
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை  போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க 
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து 
அறிவின் வழி நடக்க தொடங்கும்.

 
அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் 
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் 
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது 
நாம் மாயையின்  வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை 
அறிவு நமக்கு  அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.

 
அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் 
தவறான செயல்களை செய்வதிலிருந்து 
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.

 
அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் 
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

 
இப்படிப்பட்ட பயிற்சியின்  மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

 

 

 

 

 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2457] Re:=?UTF-8?B?UmU6IFt2YWxsYWxhcmdyb3VwczoyNDUwXSDgrq7grr7grq/gr4jgrq/grr/grrLgr40g?==?UTF-8?B?4K6H4K6w4K+B4K6o4K+N4K6k4K+BIOCuteCuv+Cun+CvgeCuquCun+CvgeCuteCupOCvgSDgro7grqo=?==?UTF-8?B?4K+N4K6q4K6f4K6/ID8=?=

While I am the driver within a vehicle, which is not self automotive, how can I drive the vehicle in whatsoever direction or path it should be driven to? Someone outside, somebody external, only can exert force to set it in motion/in action and then only I can steer it to, orient it to, anywhere towards my goal. That being so the ultimate force or the ultimate helper could none other than the GOD or the GURU that can exert force, the so called Grace, Love whatsoever it may be, to help me the driver to orient my march towards HIM. Therefore the only way for seekers of reality/Truth/Ultimate is to seek the help of GURU or the GOD himself to set me in motion, for it is the force at higher potential alone that can move/or redeem that one wriggling within its garrison with limited lower potential, locked up in Asudha Maya or Suddha Maya. That is why always Nature keeps it always available an enlightened Master of highest calibre among the homo sapiens, the humanoid, throughout the time/space existence to garner the thirsty seekers to the Godhead/Domain of Purity. Therefore, what I feel is seek GOD to find your GURU of highest calibre and such time be prayerful to GOD. May reality dawn upon you all.
-Sathyamourthy


---------- Original message ----------
From:sukumar srinivasan< siranjeevisukumar@yahoo.com >
Date: 30 Nov 09 14:12:08
Subject: =?UTF-8?B?UmU6IFt2YWxsYWxhcmdyb3VwczoyNDUwXSDgrq7grr7grq/gr4jgrq/grr/grrLgr40g?==?UTF-8?B?4K6H4K6w4K+B4K6o4K+N4K6k4K+BIOCuteCuv+Cun+CvgeCuquCun+CvgeCuteCupOCvgSDgro7grqo=?==?UTF-8?B?4K+N4K6q4K6f4K6/ID8=?=
To: vallalargroups@googlegroups.com

There is another similar way.
Whatever,repeat, whatever we do if we keep Arutperumjyodhi as witnesss and do then we can control the mind. That is we will do only good things.
Anbudan
Sukumar Srinivasan


From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sat, November 28, 2009 11:21:26 AM
Subject: [vallalargroups:2445] மாயையில௠இர௠ந௠த௠விட௠பட௠வத௠எப௠படி ?

அன௠ப௠ள௠ள சன௠மார௠க௠க அன௠பர௠க௠க௠,

மாயையில௠இர௠ந௠த௠விட௠பட௠வத௠எப௠படி ?

நாம௠அனைவர௠ம௠மாயையின௠கைப௠பிள௠ளையாக
இவ௠வ௠லகில௠வாழ௠ந௠த௠கொண௠டிர௠க௠கிறோம௠.
மாயை இர௠வகை பட௠மà¯
அவை அச௠த௠த மாயை, ச௠த௠த மாயை
அச௠த௠த மாயை என௠பத௠உலகியலில௠உள௠ளவர௠களை
பற௠றியத௠. மனம௠வழி, ப௠லன௠வழி நடக௠க வைப௠பத௠.
ச௠த௠த மாயை என௠பத௠அச௠த௠த மாயையை விட௠ட௠விலகி
இர௠க௠க௠ம௠ஞானிகளை பற௠றியத௠.
அதாவத௠ஆன௠மாவை பற௠றியத௠ச௠த௠த மாயை.
சிவம௠மட௠ட௠மே மாயை இல௠லாதத௠.

உலகியலில௠உள௠ளவர௠கள௠மாயை வயப௠பட௠ட காரணத௠தாலà¯
மனம௠வழிய௠ம௠ப௠லன௠வழிய௠ம௠நடந௠தà¯
வினைகளை சேர௠த௠த௠கொள௠கின௠றார௠கள௠.
வினை à®'ழிந௠தால௠மட௠ட௠மே பிறப௠பிலிர௠ந௠த௠விட௠பட ம௠டிய௠ம௠.

ஆக பிறப௠பிற௠க௠காரணம௠நல௠வினை மற௠ற௠ம௠தீ வினை
வினை ஠ற௠பட ம௠தல௠காரணம௠மனம௠மற௠ற௠ம௠ப௠லன௠வழி நடப௠பதà¯
மனம௠மற௠ற௠ம௠ப௠லன௠வழி நடப௠பதற௠க௠ம௠தற௠காரணம௠அச௠த௠த மாயை
அச௠த௠த மாயை தோன௠ற௠வதற௠க௠காரணம௠ச௠த௠த மாயை கொண௠ட ஆன௠மா
ச௠த௠த மாயை கொண௠ட ஆன௠மா தோன௠ற௠வதற௠க௠அடிப௠படை ச௠த௠த சிவம௠.

அச௠த௠த மாயையில௠இர௠ந௠த௠விட௠பட௠ட௠விட௠டாலà¯
ச௠த௠த மாயை மிக ச௠லபமாக விலகி ஆன௠மா
மீண௠ட௠ம௠பிறவாத நிலையை அதாவதà¯
சிவத௠தை அறிந௠த௠சிவத௠த௠டன௠கலந௠த௠விட௠ம௠.

ஆக அச௠த௠த மாயைக௠க௠கைப௠பாவையாக செயல௠பட௠வதà¯
நமத௠மனம௠தான௠. அப௠படிப௠பட௠ட மனதின௠செயல௠களை
நமத௠அறிவின௠த௠ணை கொண௠ட௠அறிவின௠வழி நடக௠க
பழக௠கப௠பட௠த௠தி விட௠டால௠மனமானத௠பார௠த௠த பொர௠ட௠களை
எல௠லாம௠பற௠ற௠கின௠ற பழக௠கத௠தை மாற௠றிக௠கொள௠ள௠ம௠.

அப௠படி மனதை அறிவின௠வழி கொண௠ட௠வர௠வதற௠கà¯
à®'ர௠ச௠லபமான பயிற௠சி உள௠ளத௠.
அத௠மனதை அதன௠பாதையில௠à®"ட விட௠டà¯
நமத௠அறிவால௠மனதை பின௠தொடர௠வத௠.
எப௠படி என௠றால௠நமத௠நண௠பர௠à®'ர௠வரை அவர௠க௠க௠தெரியாமலà¯
நாம௠பின௠தொடர௠கிறோம௠என௠றாலà¯
அவர௠க௠க௠தெரியாத வரை அவரத௠விர௠ப௠பத௠திற௠க௠சென௠ற௠கொண௠டிர௠ப௠பார௠.
அத௠வே அவரை நாம௠கண௠காணிக௠கிறோம௠என௠றà¯
அவர௠க௠க௠தெரிந௠த௠விட௠டத௠என௠றாலà¯
அவர௠டைய செயல௠கள௠தானாகவே à®'ழ௠ங௠க௠பட ஆரம௠பிக௠க௠ம௠.
அதை போல௠நாம௠நம௠மனதின௠செயல௠களை கவனிக௠க
தொடங௠கினால௠நமத௠மனமானத௠சிறித௠சிறிதாக தன௠ன௠டைய
செயல௠களை க௠றைத௠த௠கொண௠ட௠அறிவிடம௠சரணடைந௠தà¯
அறிவின௠வழி நடக௠க தொடங௠க௠ம௠.

அறிவின௠வழி மனம௠நடக௠க தொடங௠கினாலà¯
ப௠லன௠வழி மனம௠à®"டாத௠. à®'வ௠வொர௠செயல௠மà¯
அறிவின௠வழி நடக௠க தொடங௠க௠ம௠போதà¯
நாம௠மாயையின௠வழி நடக௠கிறோம௠என௠ற எச௠சரிக௠கை
அறிவ௠நமக௠க௠அளித௠த௠கொண௠டிர௠க௠க௠ம௠.
இதன௠காரணமாக நமத௠செயல௠கள௠யாவ௠மà¯
தானாகவே தூய௠மை பெற௠ம௠.

அட௠த௠த௠à®'ர௠ச௠லபமான பயிற௠சி
நாம௠செய௠ய போகின௠ற செயல௠கள௠சரியா தவறா
என௠ற௠நம௠அறிவின௠த௠ணை கொண௠ட௠பக௠த௠த௠பார௠த௠தà¯
பின௠ப௠அந௠த செயலை செய௠வதன௠மூலமà¯
தவறான செயல௠களை செய௠வதிலிர௠ந௠தà¯
நாம௠மிக ச௠லபமாக விட௠படலாம௠.

அட௠த௠த௠நாம௠செய௠த செயல௠களை வேற௠à®'ர௠வர௠பார௠ப௠பத௠போலà¯
விலகி நின௠ற௠பார௠த௠தால௠நாம௠செய௠த செயல௠களà¯
நமக௠கே சில சமயம௠சிரிப௠பாக வர௠ம௠.
சில செயல௠கள௠நாம௠இத௠போல௠செய௠திர௠க௠க கூடாத௠என௠ற௠தோன௠ற௠ம௠.
சில செயல௠கள௠நமக௠க௠மிக௠க மகிழ௠ச௠சியை தர௠ம௠.

இப௠படிப௠பட௠ட பயிற௠சியின௠மூலம௠நாம௠நமத௠மனதை
அறிவின௠வழி நடக௠கப௠பழக௠கப௠பட௠த௠தி விட௠டாலà¯
நாம௠மிக ச௠லபமாக மாயையின௠பிடியிலிர௠ந௠த௠விட௠படலாம௠.

அன௠ப௠டனà¯
விழித௠திர௠ஆற௠ம௠க அரசà¯






--
அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி
தனிப௠பெர௠ங௠கர௠ணை அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி
எல௠லா உயிர௠கள௠ம௠இன௠ப௠ற௠ற௠வாழ௠க

அன௠ப௠டனà¯

விழித௠திர௠ஆற௠ம௠க அரசà¯

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி
தனிப௠பெர௠ங௠கர௠ணை அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி

எல௠லா உயிர௠கள௠ம௠இன௠ப௠ற௠ற௠வாழ௠க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி
தனிப௠பெர௠ங௠கர௠ணை அர௠ட௠பெர௠ஞ௠ஜோதி

எல௠லா உயிர௠கள௠ம௠இன௠ப௠ற௠ற௠வாழ௠க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2451] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

Dear Ayya,
 
one more point...
 
can we say like below?
  • asutha mayai (thirai) - kanmam, mayai ( it includes kamam/kobam/poramai/vanjagam/kolai/and thier friends etc..Here our effort should be there)
  • sutha mayai (thirai) - aanavam ( I hope this can be removed only by our aandavar)
Our vallalar is outlining (in perubadesam)that if we able to remove the any one thirai, our andavar will remove one thirai..
 
 
Endrum Anbudan,
Karthikeyan


 
On 30/11/2009, sukumar srinivasan <siranjeevisukumar@yahoo.com> wrote:
There is another similar way.
Whatever,repeat, whatever we do if we keep Arutperumjyodhi as witnesss and do then we can control the mind. That is we will do only good things.
Anbudan
Sukumar Srinivasan
 


From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sat, November 28, 2009 11:21:26 AM
Subject: [vallalargroups:2445] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

 
மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?

 
நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக 
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி  நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது. 
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.

 
உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.

 
ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை 
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம்  சுத்த மாயை கொண்ட ஆன்மா 
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.

 
அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது 
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து  விடும்.

 
ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது 
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை 
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க 
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.

 
அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு 
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால் 
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று 
அவருக்கு தெரிந்து விட்டது என்றால் 
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை  போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க 
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து 
அறிவின் வழி நடக்க தொடங்கும்.

 
அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் 
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் 
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது 
நாம் மாயையின்  வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை 
அறிவு நமக்கு  அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.

 
அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் 
தவறான செயல்களை செய்வதிலிருந்து 
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.

 
அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் 
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

 
இப்படிப்பட்ட பயிற்சியின்  மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

 

 

 

 

 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2447] இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நாம் வாழுகின்ற இந்த பூமி 
அண்டத்தில் உள்ள பால் வெளியில் - பிரபஞ்சத்தில் 
ஒரு சிறிய புள்ளி அளவே உள்ளது.
அப்படிப்பட்ட புள்ளி அளவுள்ள பூமியில் உலகின் பணக்காரர் என்று
சொல்லிக்கொல்பவரின் சொத்துக்கள் கண்ணுக்கு தெரியாத அணு அளவே உள்ளது.
இந்த நாட்டை ஆள்கிறேன் என்று சொல்பவரின் எல்லை 
கண்ணுக்கு தெரியாத சிறிய அளவே உள்ளது.
எனக்கு பத்து வீடுகள், பெரிய பண்ணை நிலம் உள்ளது என்று 
சொல்பவர்களின் சொத்துக்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில்
கண்ணுக்கு தெரியாத அளவே உள்ளது.
இறைவனின் படைப்பில் நமது பூமி மிக சிறியது.
அப்படிப்பட்ட பூமியில் நமக்கு சொந்தமான சொத்துக்கள்
வீடு, நிலம், கார், பைக், போன்ற அனைத்துமே 
பிரபஞ்சத்தை  அளவிடும்போது கண்ணுக்கு தெரியாத 
ஒரு சிற்றணு வடிவாகவே உள்ளது.

ஆனால் நாம் 
இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்,
இந்த நாட்டில் நான் பெரிய பணக்காரன்
இந்த மாநிலத்தில் பெரிய வசதியானவன்
இந்த ஊரில் நான்தான் மிக உயர்ந்தவன்
எங்கள் தெருவிலேயே நான் தான் வசதி படைத்தவன்
என்னுடைய சொந்தகாரர்களிலேயே  நான்தான் பணக்காரன்
என்னுடைய நண்பர்களிலேயே நான்தான் வசதியான பொருட்களை
வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பொருள் யாரிடமும் இல்லை.
என்று நான் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக பெருமை படுகின்றோம்.
ஆனால் நாம் வாழும் இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி அளவே.
அப்படிப்பட்ட புள்ளியில் நாம் கண்ணுக்கு தெரியாத சிற்றனுவாக உள்ளோம்.

இது எப்படி இருக்கிறது என்றால்
நமது உடம்பில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றும் 
நான்தான் பெரியவன் நான்தான் பெரியவன் என்று 
கூறிக்கொண்டு இந்த பகுதியை நான் ஆட்சி செய்கிறேன் என்று
கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால்.அதை நாம் அறிந்தால் 
நமக்கு எப்படி சிரிப்பு வருமோ.
அதுபோல மனிதர்களாகிய நமது செயல்கள் (அகங்காரங்கள்)
இறைவனுக்கு சிரிப்பைதான் வரவழைக்கும்.

ஆகவே நமது சிறுமையை நினைத்தால்
இறைவனின் பெருமையை நினைத்தால் 
நமக்கு நான் என்கின்ற அகங்காரம் தானே ஒழியும்.

ஆகவே நம்மிடம் இருக்கும் பொருட்களில் 
நமக்கு போக உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து
அனைவரையும் சந்தோஷபடுத்தி 
நாமும் சந்தோஷமாக வாழ்வோம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2450] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

There is another similar way.
Whatever,repeat, whatever we do if we keep Arutperumjyodhi as witnesss and do then we can control the mind. That is we will do only good things.
Anbudan
Sukumar Srinivasan


From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sat, November 28, 2009 11:21:26 AM
Subject: [vallalargroups:2445] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?

நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக 
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி  நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது. 
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.

உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.

ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை 
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம்  சுத்த மாயை கொண்ட ஆன்மா 
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.

அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது 
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து  விடும்.

ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது 
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை 
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க 
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.

அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு 
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால் 
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று 
அவருக்கு தெரிந்து விட்டது என்றால் 
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை  போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க 
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து 
அறிவின் வழி நடக்க தொடங்கும்.

அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் 
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் 
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது 
நாம் மாயையின்  வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை 
அறிவு நமக்கு  அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.

அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் 
தவறான செயல்களை செய்வதிலிருந்து 
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.

அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் 
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

இப்படிப்பட்ட பயிற்சியின்  மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு






--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Saturday, November 28, 2009

[vallalargroups:2446] ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 

ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று 
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது. 

அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து 
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று 
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.
உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ 
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.

அது போல்தான் ஞான மார்க்கத்தில் 
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று 
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள் 
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை 
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து  கொண்டு அதையே பிடித்து கொண்டு  
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.

நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.

நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும்  இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.






--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2475] சாப்பிட மட்டும் தான் விருப்பமா?

சாப்பிட மட்டும் தான் விருப்பமா?
ஜனவரி 07,2008,14:27  IST

* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.

* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.

ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.

* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?

* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.

* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.

* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2472] சாப்பிட மட்டும் தான் விருப்பமா

சாப்பிட மட்டும் தான் விருப்பமா?
ஜனவரி 07,2008,14:27  IST

* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.

* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.

ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.

* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?

* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.

* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.

* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2468] வாழ்க்கை ஒரு மாயப்பேழை

வாழ்க்கை ஒரு மாயப்பேழை
ஜனவரி 18,2008,22:52  IST

* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.


* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.


* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.


* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.


* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2467] உலகத்துக்காக பிரார்த்திப்போம்

உலகத்துக்காக பிரார்த்திப்போம்
ஆகஸ்ட் 08,2008,19:43  IST

அருள் என்பது கடவுளின் கருணையாகும். அந்த அருளை எவ்வாறு பெறக்கூடும்? சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெருவெளிச்சத்தைப் பெறுவதுபோல, சிறிய கருணையாகிய உயிர்கருணையைக் கொண்டு இறைவனின் அருளாகிய தனிப்பெருங்கருணையைப் பெற வேண்டும். நன்மை என்பது புண்ணியம் தருவது. தீமை என்பது பாவத்தைத் தருவதாகும். புண்ணியம் தொடக்கத்தில் துன்பமாக இருக்கும் முடிவில் இன்பத்தைக் கொடுக்கும். பாவம் என்பது தொடக்கத்தில் சுகமாகவும், பின்னர் துன்பத்தில் முடிவதாகவும் இருக்கும். ஒருவன் பிரார்த்தனை செய்வதாக இருந்தால் அவனுக்காக மட்டும் செய்தல் கூடாது. இந்த உலகம் எல்லாம் வாழும்படியாக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் அவனுக்கு வேண்டிய நன்மையெல்லாம் அதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லா உயிர்களையும் தம்முயிராக பாவிக்கவேண்டும். அவற்றை வணங்குவது இறைவனை வணங்குவதற்கு சமம். கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் ஒருமனிதனுக்கு கொடிய துன்பங்களைக் கொடுக்கக்கூடிய பஞ்சமகாபாதகங்களாகும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அதனால் இவ்வைந்தில் ஒன்று கூட உங்களை நெருங்காவண்ணம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2461] எத்தனை படிகள் இருந்தாலென்ன

எத்தனை படிகள் இருந்தாலென்ன?
ஆகஸ்ட் 09,2008,09:58  IST

இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2454] படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்
செப்டம்பர் 18,2008,09:11  IST

கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2448] எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.



தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2453] தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்
அக்டோபர் 12,2008,17:51  IST

ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.


மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.


நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2449] vallar

பயம் கூடவே கூடாது

* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.

* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.

* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.

* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.

- வள்ளலார்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2445] மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?

நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக 
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி  நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது. 
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.

உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.

ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை 
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம்  சுத்த மாயை கொண்ட ஆன்மா 
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.

அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது 
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து  விடும்.

ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது 
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை 
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க 
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.

அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு 
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால் 
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று 
அவருக்கு தெரிந்து விட்டது என்றால் 
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை  போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க 
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து 
அறிவின் வழி நடக்க தொடங்கும்.

அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் 
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் 
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது 
நாம் மாயையின்  வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை 
அறிவு நமக்கு  அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.

அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் 
தவறான செயல்களை செய்வதிலிருந்து 
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.

அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் 
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

இப்படிப்பட்ட பயிற்சியின்  மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு






--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Friday, November 27, 2009

[vallalargroups:2455] The Music Academy -Ramalinga Adigalar Songs


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 
 
The Music Academy, Madras S.Aishwarya sings a Thiruvarutpa Petra Thaai Thanai
 
Priya Sisters Virutham Petra thai thanai  
 
ArutPerunJothi Agaval Old Song
 
Singapore vallalar group. Presents  This fantastic thiruvautpa musical concert was
rendered by selvi.visveswari and Selvan.Nithyananthan 
http://www.4shared.com/file/160932964/91b10657/singapore_vallalar_group_-_sel.html
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2459] Agasthya Bharathy - Vallalar & Self Realisation ( Tamil mp3 Satsang )


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 
Agasthya Bharathy 
 Vallalar & Self Realisation
( Tamil mp3 Satsang )
 
Vallalar & Self Realisation Part -1
 
Vallalar & Self Realisation Part -2
 
Vallalar & Self Realisation Part -3
 
Vallalar & Self Realisation Part -4

 
or  
Vallalar & Self Realisation Part  1 to 5
All in one Single Download
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2458] speech on vallalar and bharathi (video)


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
speech on vallalar and bharathi (video)
 
 
&
 
Archives of Tamil Amudham
The First Tamil Radio Program in Metro Detroit
KURALAMUDHAM
40 mp3 Thirukkural with meaning in Tamil and English
 
Single Download 
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2444] சகஜ பழக்கமே சிறந்தது - சமாதி பழக்கம் கூடாது - வள்ளல் பெருமான்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான் 
சகஜ பழக்கமே சிறந்தது - சமாதி பழக்கம் கூடாது 
என்று கூறி இருக்கிறார்கள்.

சகஜ பழக்கம் என்றால் என்ன ?
சகஜம் என்றால் எப்போதும் இயல்பாக இருப்பது என்று பொருள் படும்.
நமது மனம் மற்றும் உணர்வை எப்போதும்
புருவ மத்தியத்தில் வைத்திருப்பதன் மூலம் 
ஆன்மா விழிப்புணர்வு அடைந்து 
எப்போதும் ஆன்மா அறிவுடன் இருப்பதன் மூலம்
நாம் உலகியலில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும்
இறை உணர்வுடன் இருப்போம். ஆன்மா அறிவு செயல்படும்போது 
நமது மனம் அதன் செயலை ஆன்மா அறிவின் துணையின்றி செய்யாது.
இது ஒரு வகையில் நாம் எப்போதும் இறை உணர்விலேயே 
இருப்பதற்கான சுலபமான வழி.

மேலும் நான் என்கின்ற உணர்வும் மிக எளிதாக நம்மை விட்டு நீங்கும்.
மனம் கட்டுப்படுத்தபடுவதனால் 
மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை
நம்மை விட்டு விலகுவதற்கு முற்படும்.
இதன் மூலம் அடுத்த நிலையான முக்தி நிலைக்கு
நாம் சீக்கிரமே  தயார் ஆகி விடுவோம். 
சிவத்தின் உண்மை  தன்மையை
தற்போதம் அற்று ஆன்மா அனுபவம் பெறும்.

சமாதி பழக்கம் என்றால் என்ன ?
பொதுவாக உலகியலில் சமாதி என்றால்
மனிதர்கள் செத்த பிறகு அவர்களை புதை குழியில்
வைத்து மண்ணை மூடி அடையாளமாக மண்ணாலோ 
சுண்ணாம்பு அல்லது சிமென்ட் மூலம் ஒருமேடை அமைப்பார்கள்.
அதைதான் சமாதி என்று அழைத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்களை 
சமாதி வைக்கும் பழக்கம் நமது தமிழகத்தில் நெடுங் காலமாக 
இருந்து வருகிறது. காரணம் சைவ சமயத்தில் மட்டுமே 
முக்தி நிலை வரை சொல்லப் பட்டுள்ளது.
மற்ற சமயங்களில் பக்தி நிலை வரை மட்டுமே உள்ளது.
சைவ சமயத்தில் ஏன் இறந்தவரை எரிக்காமல் புதைத்தார்கள் என்றால் 
உண்மையில் இறந்தவர்க்கும் முக்தி அடைந்தவர்க்கும் அந்த கால 
பாமர மக்களால் வித்தியாசம் காண முடியாமல் 
எரித்து விட்டார்கள் என்றால் அந்த ஆன்மா மீண்டும் உடல் எடுப்பதற்காக
பிறக்க வேண்டும்.. மேலும் எரித்தவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும். 

ஆக சமாதி நிலை என்பது ஆன்மா சிவத்தோடு கலந்து 
அதிலேயே லயித்து இருப்பதற்கு தான் சமாதி நிலை என்று பெயர்.
மேலும் ஆன்மா சிவ கலப்பாய் இருந்து  உலகியலுக்கு மீண்டு திரும்பாத நிலை
ஏற்பட்டால் உலகிலுள்ள மனிதர்கள் அவர் இறந்து விட்டார் என்று 
நினைத்து விடுவார்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமான் 
சாலை சம்பந்தம் உடையவர்களை சமாதி செய்யுங்கள்
அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று கூறினார்.

உலகியலில் உள்ளவர்களுக்கு சகஜ பழக்கமே சுலபமானது.
துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே சமாதி பழக்கம் நல்லது.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு. 

 


--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2443] Re: Clarify my doubt

அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு,
 
வடகரை சிவானந்த பரமஹம்சரின் 
ஜீவனின் சரிதம் பாதை. இந்த பாதையில் திரு சிவ ராமன் அவர்கள் பயிற்சி பெற்றிருந்தாலும், அவருடைய பாதை வள்ளல் பெருமானின் பாதை என்பதை தெரிவித்துகொள்கிறேன் மேலும் ஞாயிறுதோறும்   வள்ளல் பெருமானின் அகவல்  விளக்கமும் அளிக்கின்றார்கள், மேலும் மரணமில்லா பெருவாழ்வு நிலையை அடைய (பெருமான் கூற்றுப்படி) இப்பொழுது பயிற்சியில் இருக்கிறார்கள்
மேலும் நீங்கள் குறிப்பிட்ட சமாதி நிலையை அவர்கள் 1969 ஆம் வருடமே அடைந்து விட்டார்கள், மேலும் சமாதி நிலை என்பது மரணமில்லா பெருவாழ்வுக்கு முன் நிலை என்பதையும் தாங்கள் அறிந்துயிருப்பிர்கள் என எண்ணுகிறேன் 
மேலும் எனக்கு தெரிந்தவரையில் பெருமானின் பாடல்களை பெருமானின் எண்ணப்படி எடுத்து வுரைப்பவர் அவர் ஒருவர்தான் என்பதுவும்  என் தாழ்மையான கருத்து 
 
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 


26 நவம்பர், 2009 6:43 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
அன்புள்ள சன்மார்க்க அன்பர் ராஜ ராஜன் அவர்களுக்கு,

உயர்திரு சாது சிவராமன் ஐயா அவர்களை எனக்கு தெரியும்.
அவர் உயர்ந்த ஞானி, சித்தர் பாடல்களில் ஆராய்சியாளர்.
மிக சிறந்த யோக பயிற்சியாளர்..
அவரது பாதை வடகரை சிவானந்த பரமஹம்சரின் 
ஜீவனின் சரிதம் பாதை.
அதாவது காற்றையே கடவுளாக காண்கின்ற பாதை.
அதில் சமாதி நிலை வரை மட்டுமே வர முடியும்..

நமது வள்ளல் பெருமான் உடலை 
ஜோதி வடிவாக மாற்றிக் கொண்டவர்கள்.
மேலும் தத்துவங்கள் முப்பத்தாறையும் 
விட்டு வெளியேறும்போது 
புறக் கரணங்கள், அக கரணங்கள் அனைத்தையும்
விலக்கி விட்டு தான் என்கின்ற உணர்வையும் 
விட்டு விட்ட பிறகுதான் சிவ ஐக்கியம் 
ஏற்ப்படும். அதாவது கண் காது வாய் போன்ற புற காரணங்களும்
மனம் முதலிய அக கரணங்களும்
செயல் படாது. அந்த அனுபவம் ஆன்மாவின் அனுபவம் மட்டுமே.
தற்போதம் என்பது சிறிது இருந்தாலும் இந்த அனுபவம் வாய்க்காது.

அதாவது யோகத்தில் ஞானம் என்பது வேறு நிலை
ஞானத்தில் யோகம் என்பது வேறு நிலை.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/11/26 Rajarajan nadarajan <srivirajan@gmail.com>

அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு
அன்பர் சதீஷ் கூறியது போல், வள்ளல் பெருமான் அவர்களுடைய புற கண்களை
அகம் நோக்கி திருப்பி  கண்ட காட்சிகள் தாம் அவை. அது கனவு நிலையும் நினைவு  நிலையும் கடந்த  ஒரு விழிப்பு நிலை ஆகும். இது பற்றி அறிய திருகண்டேஸ்வரம் சாது சிவராமன் அவர்களிடம் இன்னும் விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.அவரைப்பற்றி அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன் எனினும் அவருடைய முகவரி
 
His Holiness Sadhu.SivaRamanar,
Thirukandeswaram,
Cuddalore dist.
கடலூர்    டு பண்ருட்டி மார்க்கம் நெல்லிகுப்பம் அடுத்த நிறுத்தம் திருகண்டேஸ்வறம்(வாழைப்பட்டு ) 

--
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 
25 நவம்பர், 2009 5:25 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>

dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)